MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: வரதட்சணை துன்புறுத்தலால் கணவர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: வரதட்சணை துன்புறுத்தலால் கணவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: வரதட்சணை துன்புறுத்தலால் கணவர் கைது

தமிழ்நாடு

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: வரதட்சணை துன்புறுத்தலால் கணவர் கைது

Admin
Last updated: மே 13, 2026 1:13 மணி
Admin
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே, காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜோதிமாறன் (25) மற்றும் சரண்யா (23) இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று, மாங்கனாம்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சரண்யாவின் தந்தை ராஜேந்திரன், கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மகள் சரண்யாவை கணவர் ஜோதிமாறன் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகவும், மனமுடைந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்பேரில், காவல்துறையினர் சரண்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலைப் பெற உறவினர்கள் மறுத்து, ஜோதிமாறனைக் கைது செய்ய வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், காவல்துறையினர் ஜோதிமாறனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் நடந்த இந்த துயரச் சம்பவத்திற்கு வரதட்சணைக் கொடுமைதான் காரணமா என்பது குறித்து சீர்காழி உதவி ஆட்சியர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டே 11: மர்ம விளையாட்டு – இளைஞர்களின் வாழ்க்கையை புரட்டும் த்ரில்லர்!
Next Article சட்டசபையில் சவுமியா அன்புமணியின் பேச்சைக் குறித்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள மாநிலத்தின் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு

கேரளம் எனப் பெயர் மாற்றம்: பின்னணி என்ன?

கேரள மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என மாற்றப்பட்டுள்ளது. தாய்மொழியில் அழைக்கப்படும்போது கிடைக்கும்…

ஆகஸ்ட் 13, 2026

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங்…

ஆகஸ்ட் 13, 2026

சாலை வசதி இல்லை: நோயாளியை 5 கி.மீ சுமந்து சென்ற கிராம மக்கள்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சாலை வசதி இல்லாததால்,…

ஆகஸ்ட் 13, 2026

பாட்டியாலாவில் தம்பதியரை தாக்கிய பிட்புல்: அதிர்ச்சி சிசிடிவி

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், வாடகை வீடு பார்க்கச்…

ஆகஸ்ட் 13, 2026

ஒடிசாவில் ரெட் அலர்ட்: கனமழை, புயல் காற்று எச்சரிக்கை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால், ஒடிசா…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கி வெளியேறும் காட்சி
தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணையில் 2 மாதங்களாக நுரை; அதிர்ச்சியில் விவசாயிகள்

கெலவரப்பள்ளி அணையில் கடந்த 2 மாதங்களாக நுரை பொங்கி வெளியேறி வருகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நுரைகள் காற்றில் பறந்து அப்பகுதியில் விழுகின்றன.

2 Min Read
தமிழ்நாடு

29-06-2026 இன்றைய ராசி பலன்: நன்மைகள் உண்டு, கவனம் தேவை!

29 ஜூன் 2026 இன்றைய ராசி பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் விரிவான கணிப்புகள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும், ஆனால் கவனத்துடன் செயல்பட…

3 Min Read
தமிழ்நாடு

பொது இடங்களில் மாடு வெட்ட தடை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

பொது இடங்களில் மாடு வெட்ட தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த உத்தரவுக்கு இடைக்காலத்…

1 Min Read
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி பாலாஜி தரிசன திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு

திருப்பதியில் முதியோருக்கான சிறப்பு தரிசனம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான சிறப்பு தரிசன திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் முதியவர்கள் 30…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?