MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சசின் அதிகாரியின் உதவியாளர் கொலை: சிபிஐ எஸ்ஐடி விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > சசின் அதிகாரியின் உதவியாளர் கொலை: சிபிஐ எஸ்ஐடி விசாரணை
இந்தியா

சசின் அதிகாரியின் உதவியாளர் கொலை: சிபிஐ எஸ்ஐடி விசாரணை

Admin
Last updated: May 13, 2026 9:13 am
Admin
Share
SHARE

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் நேரடி உதவியாளர் சந்தர்நாத் ராத் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க டிஐஜி தலைமையில் 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை சிபிஐ அமைத்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மே 9ஆம் தேதி சுவேந்து அதிகாரி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதனிடையே, முதலமைச்சரின் உதவியாளர் சந்தர்நாத் ராத் மே 6ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவை என்பதும், குற்றவாளிகள் வெளிமாநிலத்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்குச் சென்ற போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், 3 கூலிப்படையினர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வடக்கு 24 பர்கானா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 13 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இந்த வழக்கின் பொறுப்புகளை மாநில காவல்துறையிடமிருந்து சிபிஐ அதிகாரிகள் நேற்று முறைப்படி பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு மேற்கு வங்க காவல்துறை பரிந்துரைத்திருந்தது. தற்போது, சிபிஐயின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கருப்பு படத்தில் ஒரு அண்ணனாக சூர்யா: தியேட்டர் அனுபவத்திற்கு உத்தரவாதம்
Next Article செல்போன் வெளிச்சத்தில் அரசு பேருந்து: பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

இந்தியா

பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ.5 வரை உயர்கிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்

மேற்கு ஆசியா முழுவதும் போர் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியளவு சீர்குலைந்துள்ளதாலும், சமீபத்திய பத்தாண்டுகளில் இல்லாத மிக மோசமான எரிசக்தி நெருக்கடிகளில் ஒன்றை…

1 Min Read
இந்தியா

எஸ்பிஐ வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவிருந்த எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம், நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படாது.

1 Min Read
இந்தியா

எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியா சேவைகள் நிறுத்தம்: 6 வழித்தடங்களில் பாதிப்பு

விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் சர்வதேச சூழல்கள் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது 6 முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.…

1 Min Read
இந்தியா

மேற்கு வங்காள புதிய முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்பு: யார் இந்த சுவேந்து அதிகாரி..?

மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து இருக்கின்றது.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?