MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தூத்துக்குடியில் இளைஞர் கொடூர கொலை: காவல்துறை விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தூத்துக்குடியில் இளைஞர் கொடூர கொலை: காவல்துறை விசாரணை
தமிழ்நாடு

தூத்துக்குடியில் இளைஞர் கொடூர கொலை: காவல்துறை விசாரணை

Admin
Last updated: May 12, 2026 5:57 pm
Admin
Share
SHARE

தூத்துக்குடி அம்பேத்கர்நகர் ஸ்டெம் பார்க் அருகே உள்ள முல்லைநகர் கல்லறைத் தோட்டத்தில் ஓர் இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு சுமார் 30 வயது இருக்கும் எனத் தெரிகிறது. அவரது கழுத்து மற்றும் முகப் பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்தன.

அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தெரியவில்லை. அவர் எதற்காக, யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

மேலும், காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன், ரூரல் டி.எஸ்.பி. சுதிர் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக 4வது தோல்வி! ‘சுத்தி வளைச்சு பேச விரும்பல’ – வீரர்களை கடுமையாக விமர்சித்த ஸ்ரேயாஸ் ஐயர்
Next Article ஐபிஎல் 2026: ஸ்டார்க் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் வீழ்த்தியும், ஹாட்ரிக் பந்தில் பறந்த 100 மீட்டர் சிக்ஸர்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக நடக்கிறது. வருகிற 2-ந் தேதி…

June 28, 2026

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் மோடி உரை

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்…

June 28, 2026

டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை

டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம்…

June 28, 2026

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த…

June 28, 2026

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

June 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பிரேமலதா விஜயகாந்த்: அன்புத் தம்பி முதல்வர் விஜய்க்கு வாழ்த்து!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் அமர்வு இன்று நடைபெற்றது. சட்டப்பேரவையின் சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்றார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற சபாநாயகருக்கு சட்டமன்ற…

2 Min Read
தமிழ்நாடு

வெனிசுலா நிலநடுக்கம்: ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ மூலம் இந்தியா உதவிக்கரம்

வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா 'ஆபரேஷன் அமிஸ்டாட்' மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் நாளை மின்தடை: பாதிக்கும் பகுதிகள் முழு விவரம்

சென்னையில் நாளை 26.05.2026 அன்று பராமரிப்புப் பணிகளுக்காக பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என…

2 Min Read
தமிழ்நாடு

நகை கடன் பணத்தை மோசடி: சங்க எழுத்தர் பணியிடை நீக்கம்

நகை கடன் வாங்கியவர்கள் செலுத்திய பணத்தை வரவு வைக்காமல் மோசடி செய்த கடன் சங்க எழுத்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணை குழு பரிந்துரைத்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?