MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: “மல்யுத்தத்தை விட்டு என்னை விலக வைப்பதே அவர்களின் நோக்கம்” – வினேஷ் போகத்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - “மல்யுத்தத்தை விட்டு என்னை விலக வைப்பதே அவர்களின் நோக்கம்” – வினேஷ் போகத்

இந்தியா

“மல்யுத்தத்தை விட்டு என்னை விலக வைப்பதே அவர்களின் நோக்கம்” – வினேஷ் போகத்

Admin
Last updated: மே 11, 2026 8:58 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லி: தேசிய திறந்தநிலை தரவரிசைப் போட்டியில் பங்கேற்க இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அனுமதி மறுத்த நிலையில், தான் மல்யுத்தத்தை விட்டு விலக வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் விரும்புவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபல மல்யுத்த வீராங்கனையும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வினேஷ் போகத், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் அளிக்கும் நோக்கில் உத்தரப் பிரதேசத்தின் கோண்டா நகருக்கு வருகை தந்தார். விளக்கம் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், “அவர்கள் அரசியல் ரீதியாக சரியானவர்களாகக் காட்டிக்கொள்ள முயன்றனர். விஷயத்தை நேரடியாகக் கூறுமாறு நான் அவர்களிடம் சொன்னேன்.

நான் போட்டியில் பங்கேற்பதை அவர்கள் விரும்பவில்லை. இந்த சிக்கல்களால் நான் சோர்வடைந்து இறுதியில், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான், அவர்கள் என்னை இத்தனை சர்ச்சைகளுக்குள் இழுத்துச் செல்கிறார்கள்.

சஞ்சய் சிங், பிரிஜ் பூஷன் மற்றம் அவர்களின் குழுவினர்தான் இதற்குக் காரணம். அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அவர்களே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடப் போகிறேனா என கேட்கிறீர்கள். எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய நாங்கள் முயல்வோம். பொருத்திருந்து பாருங்கள்” என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மே 10 முதல் 12-ம் தேதி வரை கோண்டாவில் நடைபெற உள்ள 2026 சீனியர் ஓபன் தரவரிசைப் போட்டியில் பங்கேற்க நான் தகுதி பெற்றுள்ளேன். இப்போட்டிக்கான பதிவை நான் நிறைவு செய்துள்ளேன். இதன்மூலம், மீண்டும் மல்யுத்தக் களத்துக்கு திரும்புவதை உறுதி செய்ய நான் திட்டமிட்டுள்ளேன். 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வரவிருக்கும் சர்வதேச விளையாட்டுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article VIDEO: சலூன் கடையாக மாறிய வங்கி ஏடிஎம்.. இது பீகார் வினோதம்!
Next Article மீண்டும் 2 அணிகளாக உடைந்த அதிமுக: இபிஎஸ்க்கு 17… வேலுமணிக்கு 30 – விரைவில் விஜய்யுடன் சந்திப்பு?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெங்களூருவில் நீச்சல் குளங்களுக்கு குடிநீர் பயன்படுத்த தடை விதிப்பு

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், நீச்சல்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

ஜெய்ப்பூரில் கரப்பான்பூச்சி கட்சி தலைவர் மீது மேடையில் தாக்குதல்

ஜெய்ப்பூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே, போராட்ட மேடையில் ஆதரவாளர்கள் போல் நடித்து வந்தவர்களால் கன்னத்தில் பலமுறை தாக்கப்பட்டார். இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 Min Read
இந்தியா

மேற்குவங்க 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 91.23% தேர்ச்சி!

மேற்குவங்க 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 91.23% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அத்ரிடோ பால் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

1 Min Read
இந்தியா

உ.பி.யில் கனமழை: 31 பேர் பலி! மீட்புப் பணி தீவிரம்

உத்தரப்பிரதேசத்தில் கனமழை மற்றும் சூறாவளிக்காற்று காரணமாக 31 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 Min Read
இந்தியா

மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: திரிபுராவை முறியடித்த வரலாறு படைத்த வாக்குப்பதிவு!

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 93.71% வாக்குகள் பதிவாகி, திரிபுராவின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளது. தமிழகத்திலும் புதிய வாக்குப்பதிவு சாதனை.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?