MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சல்: பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சல்: பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
தமிழ்நாடு

தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சல்: பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

Admin
Last updated: May 11, 2026 1:48 pm
Admin
Share
SHARE

கோவை கணபதி தங்கம்மாள் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி நர்மதா. இந்த தம்பதிக்கு (17 வயது) என்ற மகள் இருந்தார். யாழினி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அத்துடன் பிளஸ்-2 பொதுத்தேர்வையும் எழுதினார். அவர் நன்றாக படித்து வந்ததால் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் யாழினி தேர்ச்சி பெற்றதுடன் 454 மதிப்பெண் பெற்று இருந்தார். தான் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண் கிடைத்ததால் மன உளைச்சல் அடைந்த அவர் தனது தாய் நர்மதாவிடம் கூறி அழுது புலம்பினார். இதனால் தனது மகளுக்கு நர்மதா ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவி யாழினி தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நர்மதா, உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது மகளை மீட்டு கணபதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே யாழினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்ததால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: இந்திய அணிக்குள் சீக்கிரம் கொண்டு வாங்க.. இவர் அனுபவம் முக்கியம்.. அஸ்வின் கருத்து
Next Article சட்டசபையில் இதுவரை பதவியேற்காத 7 எம்எல்ஏக்கள்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

9 மாவட்டங்களில் இன்று மாலை வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 5.8 கிமீ உயரம் வரை நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு…

1 Min Read
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம்: மக்களின் உணர்வுகளை மதிக்காததால் முந்தைய அரசு புறந்தள்ளப்பட்டது – தமிழிசை

திருப்பரங்குன்றத்தில் மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாததால் முந்தைய அரசு தோல்வியடைந்தது என்றும், துறையில் உள்ள முறைகேடுகளை அமைச்சர் களைய வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

0 Min Read
தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை: நாளை வங்கியில் ரூ.1000 வரவு?

தமிழக அரசின் முக்கிய திட்டமான மகளிர் உரிமைத் தொகை, வரும் 10 ஆம் தேதி சுமார் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?