MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வரதட்சணை கொலையில் டெல்லி முதலிடம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > வரதட்சணை கொலையில் டெல்லி முதலிடம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
இந்தியா

வரதட்சணை கொலையில் டெல்லி முதலிடம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Admin
Last updated: May 10, 2026 1:25 pm
Admin
Share
SHARE

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையில் குற்றங்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் உள்ளன. அதில் வரதட்சணைக் கொலைகள் பற்றிய புள்ளி விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது.

வரதட்சணைக் கொலைகள் அதிகம் நிகழும் பெருநகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் டெல்லி உள்ளது. 2024-ம் ஆண்டு டெல்லியில் 111 பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு பலியாகி உள்ளனர். இந்த பட்டியலில் டெல்லி தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2021-ம் ஆண்டு டெல்லியில் 139 பெண்கள் இறந்ததும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த பட்டியலில் கான்பூர் 2-வது இடத்தில் உள்ளது. கான்பூரில் 54 பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 3-வது இடத்தில் பாட்னா இருக்கிறது. பாட்னாவில் 30 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து லக்னோ, ஜெய்ப்பூர். காசியாபாத், ஐதராபாத், பெங்களூரு, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்த வரிசையில் 11-வது இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னையில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: 3 விதமான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கும் பாக்ஸ் ஆபீஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.. அஸ்வின்
Next Article விருச்சிகம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ பயணத்தில், பாதுகாப்பு, பெட்ரோலியம், எல்பிஜி…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து…

May 15, 2026

You Might Also Like

இந்தியா

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள கெய்காட் கிராமத்தில் உள்ள பஞ்சரூகி கோவிலில் நடக்கவிருந்த திருமணம், மணமகளின் அதிரடி முடிவால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மணமகன் வீட்டார்…

1 Min Read
இந்தியா

வந்தே மாதரம் கட்டாயம்: மேற்குவங்க அரசுப் பள்ளிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு!

மேற்கு வங்க அரசுப் பள்ளிகளில் 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவுப்படி, இந்தப் பாடல் உடனடியாக அமலுக்கு வருகிறது.

1 Min Read
இந்தியா

எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியா சேவைகள் நிறுத்தம்: 6 வழித்தடங்களில் பாதிப்பு

விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் சர்வதேச சூழல்கள் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது 6 முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.…

1 Min Read
இந்தியா

மாணவர் தற்கொலை அதிகரிப்பு: 2024-ல் 14,488 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் மாணவர்​களின் தற்​கொலை எண்​ணிக்கை முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் அதி​கரித்து வரு​கிறது. கடந்த 2024-ம் ஆண்​டில் மட்​டும் 14,488-பேர் உயி​ரிழந்​துள்​ளனர். இது முந்​தைய ஆண்டை

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?