MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வரதட்சணை கொலையில் டெல்லி முதலிடம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - வரதட்சணை கொலையில் டெல்லி முதலிடம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

இந்தியா

வரதட்சணை கொலையில் டெல்லி முதலிடம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Admin
Last updated: மே 10, 2026 1:25 மணி
Admin
Share
SHARE

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையில் குற்றங்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் உள்ளன. அதில் வரதட்சணைக் கொலைகள் பற்றிய புள்ளி விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது.

வரதட்சணைக் கொலைகள் அதிகம் நிகழும் பெருநகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் டெல்லி உள்ளது. 2024-ம் ஆண்டு டெல்லியில் 111 பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு பலியாகி உள்ளனர். இந்த பட்டியலில் டெல்லி தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2021-ம் ஆண்டு டெல்லியில் 139 பெண்கள் இறந்ததும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த பட்டியலில் கான்பூர் 2-வது இடத்தில் உள்ளது. கான்பூரில் 54 பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 3-வது இடத்தில் பாட்னா இருக்கிறது. பாட்னாவில் 30 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து லக்னோ, ஜெய்ப்பூர். காசியாபாத், ஐதராபாத், பெங்களூரு, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்த வரிசையில் 11-வது இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னையில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: 3 விதமான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கும் பாக்ஸ் ஆபீஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.. அஸ்வின்
Next Article விருச்சிகம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

காசா விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் கண்டிக்கத்தக்கது – சோனியா காந்தி

காசா விவகாரத்தில் இந்திய அரசின் மவுனத்தையும், செயலற்ற தன்மையையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்க செயல் என அவர்…

1 Min Read
இந்தியா

கர்நாடகாவில் சோகம்: பஸ் ஜன்னல் வழியே எச்சில் துப்ப முயன்ற மாணவர் தலை துண்டித்து பலி

கர்நாடகாவில் பேருந்து ஜன்னல் வழியே எச்சில் துப்ப முயன்ற மாணவர் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோரிக்கை எழுந்துள்ளது.

1 Min Read
இந்தியா

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள கெய்காட் கிராமத்தில் உள்ள பஞ்சரூகி கோவிலில் நடக்கவிருந்த திருமணம், மணமகளின் அதிரடி முடிவால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மணமகன் வீட்டார்…

1 Min Read
இந்தியா

அசாமில் பொது சிவில் சட்டம்: 2-வது திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை

அசாம் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் கீழ், 2-வது திருமணம் செய்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். திருமணம் செய்யாமல் சேர்ந்து…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?