MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நாகர்கோவில்: கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் சாவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நாகர்கோவில்: கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் சாவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நாகர்கோவில்: கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் சாவு

தமிழ்நாடு

நாகர்கோவில்: கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் சாவு

Admin
Last updated: மே 10, 2026 10:56 காலை
Admin
Share
SHARE

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் சிலுவைக்கண். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கீசர்பெர்ல் (வயது 8) என்ற மகன் இருந்தார். அங்குள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், கிஷோர் சிலுவைக்கண் கடந்த மாதம் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கிஷோர் சிலுவைக்கண் மனைவியின் சொந்த ஊர் நாகர்கோவில் டி.வி.டி. காலனி பகுதி ஆகும். அங்கு அவருடைய பெற்றோர் தங்கியிருந்தனர். எனவே நெல்லையில் சில நாட்கள் தங்கிய அனைவரும் நாகர்கோவிலுக்கு வந்தனர். நேற்று முன்தினம் வீட்டில் சிறுவன் கீசன்பெர்ல் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிலில் இருந்து தவறி விழுந்துள்ளான். இதில் காயமடைந்த சிறுவன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்

சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிலில் இருந்து சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஸ்குவாஷில் ரமித், வேலவன் தோல்வி
Next Article பிஃபா உலகக் கோப்பை தொடக்க விழாவில் நோரா ஃபதேஹியின் கலை நிகழ்ச்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் காட்சி

அசாம் வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு, 1.37 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஆகஸ்ட் 10, 2026

நாடாளுமன்ற முடக்கத்திற்கு மோடி, அமித்ஷாதான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து நான்காவது வாரமாக…

ஆகஸ்ட் 10, 2026

எந்த மதத்தையும் குறிவைக்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், வெளிநாட்டுப் பங்களிப்பு…

ஆகஸ்ட் 10, 2026

மத்திய பிரதேசம்: சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9…

ஆகஸ்ட் 10, 2026

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை அருகே மாணவர்கள் மீது தடியடி: கண்ணீர்ப் புகை வீச்சு

ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகளைக் கண்டித்து…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுக ஒற்றுமை அவசியம்: சசிகலா வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பிளவு திமுகவிற்கு சாதகமாக அமையும் எனத் தெரிவித்துள்ள சசிகலா, கட்சி ஒன்றிணைந்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக ஒற்றுமைக்கான…

1 Min Read
சென்னையில் நடைபெறவிருக்கும் செட்டிநாடு பிசினஸ் எக்ஸ்போ 2026 கண்காட்சி
தமிழ்நாடு

சென்னையில் ‘செட்டிநாடு பிசினஸ் எக்ஸ்போ 2026’: ஆகஸ்ட் 15, 16ல் பிரம்மாண்ட ஏற்பாடு

சென்னையில் ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் 'செட்டிநாடு பிசினஸ் எக்ஸ்போ 2026' நடைபெறுகிறது. நாகரத்தார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நடத்தும் இந்த கண்காட்சியில் 200 அரங்குகள் இடம்பெறும்.

2 Min Read
கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்
தமிழ்நாடு

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு: 8 பேர் பணியிடை நீக்கம்

கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் பணம் திருட்டு புகார் எதிரொலியாக, 4 கோயில் ஊழியர்கள், 2 சரக ஆய்வாளர்கள், செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் உட்பட…

2 Min Read
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்க்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி எச்சரிக்கை: ஸ்டாலின் கோபம் வந்தால் த.வெ.க. ஆட்சி இருக்காது!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, முதலமைச்சர் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்டாலின் கோபம் வந்தால் த.வெ.க. ஆட்சி இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?