MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அமலாக்கத் துறை மீண்டும் சோதனை: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > அமலாக்கத் துறை மீண்டும் சோதனை: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது
இந்தியா

அமலாக்கத் துறை மீண்டும் சோதனை: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது

Admin
Last updated: May 10, 2026 7:03 am
Admin
Share
SHARE

புதுடெல்லி: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தி கைது செய்தனர்.

சண்டிகரின் செக்டர் 2-ல் உள்ள பஞ்சாப் தொழில் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோராவின் இல்லத்துக்கு, நேற்று காலை சுமார் 20 வாகனங்களில் சென்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சண்டிகர் தவிர, டெல்லியில் இரண்டு இடங்களிலும், குருகிராமின் உத்யோக் விஹாரில் உள்ள ஹாம்ப்டன் ஸ்கை ரியாலிட்டி நிறுவனத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சஞ்சீவ் அரோராவை அதிகாரிகள் கைது செய்தனர்.

ரூ.100 கோடிக்​கும் அதி​க​மான மதிப்​புள்ள செல்​போன்​களை கொள்​முதல் செய்​த​தாக போலி​யான நிறு​வனங்​களிடம் இருந்து ஜிஎஸ்டி ரசீது பெறப்​பட்​டது தொடர்​பாக அமைச்​சர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, கடந்த ஏப்​ரல் 17-ம் தேதி அரோரா மற்​றும் அவருடன் தொடர்​புடைய நிறு​வனங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடத்​தி​யது. இந்​நிலை​யில் மீண்​டும் சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாக, ஹாம்ப்​டன் ஸ்கை ரியாலிட்​டி, அரோரா மற்​றும் தொடர்​புடைய நிறு​வனங்​களுக்​குச் சொந்​த​மான ரூ.157.12 கோடி மதிப்​புள்ள அசை​யும் மற்​றும் அசையா சொத்​துகளை அமலாக்​கத் துறை தற்​காலிக​மாக முடக்​கி​யுள்​ளது.

டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கேஜ்ரி​வால் தனது எக்ஸ் சமூக வலைதள பதி​வில், ‘‘மேற்கு வங்​கத்​தில் தேர்​தல் முடிந்த நிலை​யில், மோடி பஞ்​சாபில் அமலாக்​கத் துறை சோதனை​களைத் தொடங்​கி​யுள்​ளார். அமலாக்​கத் துறை சோதனை​களுக்​குப் பிறகு ஆம் ஆத்மி மாநிலங்​களவை எம்​.பி. அசோக் மிட்​டல் பாஜக​வில் சேர்ந்​தார். இதே வழி​யில் அரோ​ரா​வுக்கு எதி​ராக சோதனை நடத்​தி​யும் அவர் பாஜக​வில் சேர​வில்​லை. அதனால் அவருக்கு அழுத்​தம் கொடுக்​கும் வகை​யில் மீண்​டும் ஒரு சோதனை நடந்​துள்​ளது’’ என்​று கூறி​யுள்​ளார்​.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!
Next Article திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆகஸ்டு மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

5 நாடுகளுக்கு பிரதமர் மோடி: முக்கிய பயண திட்டம் வெளியானது!

பிரதமர் நரேந்திர மோடி, மே 15 முதல் 20 வரை ஐக்கிய அரபு…

May 15, 2026

நீட் தேர்வு இனி ஆன்லைனில்! மத்திய அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கான நீட்…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தி கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராகுல்…

May 15, 2026

நீட் தேர்வு இனி கணினி வழித் தேர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

நீட் தேர்வு இனி கணினி வழித் தேர்வாக…

May 15, 2026

எஸ்ஐஆர் பணிகள்: 19 மாநிலங்களில் விரைவில் தொடக்கம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்…

May 15, 2026

You Might Also Like

இந்தியா

பிரதமர் மோடி அதிரடி: பாதுகாப்பு வாகனங்கள் பாதியாக குறைப்பு!

எரிபொருள் நெருக்கடி மற்றும் விலை உயர்வைச் சமாளிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்புப் படையின் வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க உத்தரவிட்டுள்ளார்.…

1 Min Read
இந்தியா

கேரளத்தில் மணப்பெண் விரலில் சிக்கிய மோதிரம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

கேரள மாநிலம் மலப்புரத்தில் திருமண வரவேற்பின்போது விரலில் மோதிரம் சிக்கி அவதிப்பட்ட மணப்பெண்ணின் மோதிரத்தை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக வெட்டி அகற்றினர்.

1 Min Read
இந்தியா

கேரளாவில் இன்று யாருக்கு முதல்-மந்திரி பதவி? அதிரடி அறிவிப்பு!

கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், புதிய முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

1 Min Read
இந்தியா

22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்து: சி.பி.ஐ. வழக்குப்பதிவு

22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?