MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கவிஞர் புவியரசுக்கு முதலமைச்சர் விஜய் அரசு மரியாதை அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கவிஞர் புவியரசுக்கு முதலமைச்சர் விஜய் அரசு மரியாதை அறிவிப்பு
தமிழ்நாடு

கவிஞர் புவியரசுக்கு முதலமைச்சர் விஜய் அரசு மரியாதை அறிவிப்பு

Admin
Last updated: July 1, 2026 10:13 am
Admin
Share
SHARE

தமிழ் இலக்கிய உலகின் மூத்த படைப்பாளியும், மதிப்புமிகு அடையாளமுமான கவிஞர் புவியரசு (96) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் நடைபெறுகிறது.

கவிஞர் புவியரசு, கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு என தமிழ்மொழிக்கு வளமான பங்களிப்பைச் செய்தவர். 'கையொப்பம்' என்ற கவிதைத் தொகுப்பிற்காக தமிழுக்கும், 'புரட்சிக்காரன்' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காகவும் சாகித்ய அகாதமி விருதுகளை இருமுறை பெற்றுள்ளார். 'வானம்பாடி' இயக்கத்தின் முன்னோடி கவிஞர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.

கவிஞர் புவியரசு மறைவுக்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் கவிதைகளாலும், உலக இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் புவியரசு. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலக்கியத் துறையில் கவிஞர் புவியரசின் பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். கவிஞர் புவியரசுவின் மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசு மரியாதைசாகித்ய அகாதமிதமிழ் இலக்கியம்புவியரசுவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் விலை அதிரடி குறைவு: சென்னையில் இன்று என்ன ரேட் தெரியுமா?
Next Article அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணைகிறார்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நொய்டாவில் தேனிலவில் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் மீது வழக்கு

சிக்கிமில் தேனிலவுக்கு சென்ற புதுமண பெண், மாடிப்படிக்கட்டில் இருந்து தள்ளி கொலை செய்ய…

July 1, 2026

இந்தியா-பாகிஸ்தான்: கைதிகள் பட்டியல் பரிமாற்றம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆண்டுதோறும் ஜனவரி…

July 1, 2026

மகனைக் கண்டுகொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியைக் கைது செய்தது போலீஸ்

சென்னையில், மகன் கண் முன்னே கணவரை மனைவியே…

July 1, 2026

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முல்லை பெரியாறு: புதிய அணை சர்ச்சை – அமைச்சர் கண்டனம்

முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரள முதலமைச்சர் கூறிய கருத்துக்களுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றத்தை…

1 Min Read
தமிழ்நாடு

பச்சையப்பன் கல்லூரிக்கு இருபாலர் அந்தஸ்து: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

184 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு இருபாலர் படிக்கும் அந்தஸ்தை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் இருவரும் இனி இங்கு…

1 Min Read
தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகமது அலி என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

1 Min Read
தமிழ்நாடு

தாத்தா, பேரன், பேத்தி பலி: ஸ்கூட்டர் மீது வேன் மோதி சோகம்

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, ஐஸ்கிரீம் வேன் மோதி தாத்தா, பேரன், பேத்தி என மூவர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?