MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் – முன்னாள் தலைமை வழக்கறிஞர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் – முன்னாள் தலைமை வழக்கறிஞர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் – முன்னாள் தலைமை வழக்கறிஞர்

தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் – முன்னாள் தலைமை வழக்கறிஞர்

Admin
Last updated: மே 9, 2026 5:26 மணி
Admin
Share
SHARE

மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,

என்னைப் பொறுத்தவரை தேர்தல் முடிவுகள் வெளியான முதல் நாளிலேயே கவர்னர் விஜய்யை அழைத்து ஆட்சி அமைக்க சொல்லியிருக்க வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த கட்சியின் தலைவரைத்தான் கவர்னர் முதலில் அழைக்க வேண்டும் என்பது நிலைநாட்டப்பட்ட விதிமுறை. அவருக்கு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் கால அவகாசம் கொடுத்து, தனது ஆதரவைத் திரட்டி ஒரு நிலையான ஆட்சியை அமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதுதான் காலம் காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறை.

இப்போது உள்ள சிக்கல் என்னவென்றால், 118 பேர் ஆதரவு வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதன் மூலம் கவர்னரே ஒரு நெருக்கடியை உருவாக்குகிறார். சட்டமன்றம் செய்ய வேண்டிய வேலையை அவர் கையில் எடுக்கிறார். இது முற்றிலும் தவறானது.

இவ்வளவு பெரிய தேர்தலுக்குப் பிறகு, மீண்டும் ஒரு தேர்தலையோ அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியையோ மக்கள் விரும்புவதில்லை. பொதுமக்களின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. கோடிக்கணக்கான ரூபாய் பணம், உழைப்பு மற்றும் நேரம் இந்தத் தேர்தலுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, 108 அல்லது 110 இடங்கள் வைத்துள்ள ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை ஏற்க முடியாது. இதுபோன்ற ஒரு நிகழ்வு இதுவரை நடந்தது இல்லை.

ஆட்சி அமைப்பதில் கவர்னரின் இழுபறியையடுத்து தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.

குதிரை பேரத்தை தடுக்க நீதிமன்றம் தலையிடலாம் என்று அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “அந்த படத்துக்காக உடலை குறைத்தேன்… ஆனால் கடைசியில்..” – நடிகை தனிஷா உருக்கம்
Next Article பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில் பெயர்.. என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்ற கட்டிடம்

கிராமப்புற சேவை கட்டாயம்: தனியார் மருத்துவ மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம்

தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்களும் ஓராண்டு கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என உச்ச…

ஆகஸ்ட் 9, 2026

டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி மோசடி: பெண் கைது

உத்தர பிரதேசத்தில் டேட்டிங் செயலி மூலம் 6…

ஆகஸ்ட் 9, 2026

ஆந்திர வனப்பகுதிகளில் 905 கி.மீ. சாலை: துணை முதல்வர் தகவல்

ஆந்திர வனப்பகுதிகளில் பழங்குடியினரின் வசதிக்காக 905 கி.மீ.…

ஆகஸ்ட் 9, 2026

பாகிஸ்தானுக்கு ரகசியம் கசியவிட்ட விமானப்படை அதிகாரி கைது

பாகிஸ்தான் உளவுத்துறையின் 'ஹனி டிராப்' வலையில் சிக்கி,…

ஆகஸ்ட் 9, 2026

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடும் காட்சி
தமிழ்நாடு

தஞ்சையில் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு: சோகத்தில் கிராமம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வீட்டில் தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
போடி-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

போடி-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிப்பு

தெற்கு ரயில்வே நிர்வாகம், போடிநாயக்கனூர் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவையை மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டித்து அறிவித்துள்ளது. பயணிகளின் வசதியை மேம்படுத்தும் இந்த நடவடிக்கை பாராட்டுக்களை…

1 Min Read
தமிழ்நாடு

2026க்கு முன், பின்: தமிழக அரசியல் மாறும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு

தமிழக அரசியல் வரலாறு இனி 2026க்கு முன்பு, 2026க்கு பின்பு எனப் பேசப்படும் என்றும், 75 ஆண்டுகால பண அரசியலைத் தூக்கி எறிந்து தமிழக வெற்றிக் கழகம்…

2 Min Read
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
தமிழ்நாடு

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?