MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மின் கட்டணம் உயராது – அமைச்சர் நிர்மல் குமார் உறுதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மின் கட்டணம் உயராது – அமைச்சர் நிர்மல் குமார் உறுதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மின் கட்டணம் உயராது – அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

தமிழ்நாடு

மின் கட்டணம் உயராது – அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

Admin
Last updated: ஜூன் 25, 2026 2:04 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் இந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அனைத்து நுகர்வோருக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மின்வாரியத்தின் செலவினங்கள் மற்றும் வருவாய் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மின்வாரியத்தில் செலவினங்கள் இருந்தபோதிலும், மக்களுக்கு அதன் பலன்கள் சென்றடையவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். மேலும், த.வெ.க. ஆட்சி அமையவில்லை என்றால் மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மின்வாரியத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

தற்போது மின் கட்டணம் உயர்த்தப்படும்போது, அதே அளவுக்கு செலவினங்களும் அதிகரிக்கின்றன. ஆனால், கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவில்லை என்றும், புதிய பணியாளர் தேர்வு மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மின்வாரியத்தில் குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதாகவும், இதை நீண்ட கால ஒப்பந்தங்களாக மாற்றுவதன் மூலம் விலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் மாதந்தோறும் 215 கோடி ரூபாய் சேமிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

2000-ம் ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பேர் மின்வாரியத்தில் பணிபுரிந்தனர். இத்தனை ஆண்டுகளில் மின் தேவை, கட்டமைப்புகள், மின்வாரியத்தின் வருவாய் அனைத்தும் அதிகரித்திருந்தாலும், பணியிடங்கள் இரட்டிப்பாகியிருக்க வேண்டும். ஆனால், தற்போது 74,000 பேர் மட்டுமே பணிபுரிவதாகவும், இது 25 ஆண்டுகளுக்குப் பிறகு 30 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றதற்கு சமம் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் வருத்தம் தெரிவித்தார்.

மின்வாரியத்தை மேம்படுத்தவும், நுகர்வோருக்கு பலன் கிடைக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வு குறித்த அச்சம் தேவையில்லை என்றும், வாரியத்தின் நிதிநிலையை சீரமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Electricity TariffTamil Nadu Electricity Boardஅமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டணம்மின்வாரியம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டாடா சுமோ: புதிய அவதாரம் எடுக்கும் SUV கிங்!
Next Article சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் காயம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

திருப்பதி மலைப்பாதையில் வனவிலங்கு கண்கானிப்புக்கு ரோபோ நாய் சோதனை

திருப்பதி மலைப் பாதையில் வனவிலங்குகளைக் கண்காணிக்க ரோபோ…

ஆகஸ்ட் 21, 2026

வரதட்சணைக்கு கார் தரமுடியாததால் மாமியார் கொடூரம்: மருமகள், பேத்தி கொலை

ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில், வரதட்சணையாக கார்…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சம்சு அலி வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயங்களை வழங்குகிறார்
தமிழ்நாடு

ஸ்மார்ட்போன் வாங்கினால் தங்க நாணயம்: சென்னை மொபைல்ஸ் அசத்தல் ஆஃபர்!

ஸ்மார்ட்போன் வாங்கினால் 1 கிராம் தங்க நாணயம் பரிசாக! ‘தி சென்னை மொபைல்ஸ்’ நிறுவனத்தின் அசத்தல் சலுகை. கவிதை எழுதி தங்க நாணயம் வெல்லும் வாய்ப்பு.

2 Min Read
தமிழ்நாடு

சென்னையில் இன்று 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, சென்னையில் 3 மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

0 Min Read
தமிழ்நாடு

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து – திமுக கண்டனம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிசைப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாகச் சர்ச்சை எழுந்துள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்…

1 Min Read
சட்டமன்றத்தில் அமைச்சர் நிர்மல் குமார்
தமிழ்நாடு

சபாநாயகர் கண்டிப்பு: அமைச்சர் நிர்மல் குமார் பதில் ஏற்கப்படாதது

கர்நாடக வனத்துறையின் பதில் ஏற்க முடியாதது என அமைச்சர் நிர்மல் குமார் கூறிய நிலையில், அவரை சபாநாயகர் கண்டித்துள்ளார். மேலும் இது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?