MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விவாதத்தை தவிர்ப்போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் – என்.ஆனந்த்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > விவாதத்தை தவிர்ப்போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் – என்.ஆனந்த்
தமிழ்நாடு

விவாதத்தை தவிர்ப்போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் – என்.ஆனந்த்

Admin
Last updated: June 23, 2026 7:11 pm
Admin
Share
SHARE

குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்களே விவாதத்தை தவிர்த்து வெளியேறுவார்கள் என அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். இன்று சட்டமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பேச்சு, இனிவரும் காலங்களிலும் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் இன்றைய உரை, சட்டமன்றத்தின் எல்லைகளைத் தாண்டி தமிழகம் முழுவதும் எதிரொலித்த ஒரு முக்கியமான உரையாக அமைந்தது. உண்மையை நேருக்கு நேர் பேசுபவர்களுக்கு எந்த அச்சமும் இருக்காது. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்களே விவாதத்தை தவிர்த்து வெளியேறுவார்கள் என்பதற்கு இன்று நடந்த நிகழ்வுகளே சாட்சி’ என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நலன் சார்ந்த கேள்விகளிலும், அரசின் செயல்பாடுகள் குறித்த விளக்கங்களிலும் உறுதியுடனும், அசைக்க முடியாத தைரியத்துடனும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கருத்துகளை தெளிவாக பதிவு செய்தார். எதிர்க்கட்சியாக இருப்பதற்காகவே எதிர்ப்பை முன்வைப்பதை விட, மக்களின் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டிய அவசியத்தை இன்றைய உரை மீண்டும் நினைவூட்டியது.

சட்டமன்றம் என்பது உண்மைகள் பேசப்படும் இடமாகவும், மக்களின் குரல் ஒலிக்கும் அரங்கமாகவும் இருக்க வேண்டும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார். உண்மைக்கும், மக்கள் நலனுக்கும் ஆதரவாக ஒலிக்கும் அந்த குரலை தடுக்க முடியாது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்என்.ஆனந்த்சட்டமன்றம்தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்விவாதம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரூ.27,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது!
Next Article நடிகர் ரவி மோகன் வீட்டில் பணிப்பெண்கள் சிறைபிடிப்பு – போலீஸ் விசாரணை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழகத்திற்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

ஜூன், ஜூலை மாதங்களுக்குத் தேவையான 40 டிஎம்சி காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக…

June 23, 2026

பெங்களூருவில் மதுபோதை மாணவர்கள் கொடூரம்: விடுதி உரிமையாளர் மட்டையால் அடித்துக் கொலை

பெங்களூரு கஸ்தூரி நகரில், மதுபோதையில் விடுதிக்குள் நுழைந்த…

June 23, 2026

பெங்களூரில் பயங்கரம்: காதல் ஜோடி கொடூரம் – பெற்றோர், சகோதரி கொலை

பெங்களூரில் காதல் ஜோடி ஒன்று, தங்கள் காதலை…

June 23, 2026

சின்னத்திரை நடிகை என கூறி பணம் பறித்த பெண் பெங்களூருவில் கைது

பெங்களூருவில், சின்னத்திரை நடிகை என கூறி சமூக…

June 23, 2026

டெல்லியில் 11 வயது சிறுமி கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை: கார் டிரைவர் கைது

டெல்லியில் சாலையோரம் உறங்கிய 11 வயது சிறுமியை…

June 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

காதலனுக்காக தோழிகளின் ஆபாச வீடியோ எடுத்த இளம்பெண் கைது

நெல்லை தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மகரஜோதி, காதலனுக்காக சக தோழிகளின் ஆபாச வீடியோக்களை எடுத்து அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவரது காதலனை பிடிக்க தனிப்படை…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் இன்று 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, சென்னையில் 3 மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

0 Min Read
சினிமா

பணம் வாங்காமல் வாக்களித்த இளைய தலைமுறை – நடிகர் சிவக்குமார்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற நிலையில், நடிகர் சிவக்குமார் இளைய தலைமுறை பணம் வாங்காமல் வாக்களித்ததாகக் கூறினார். நடிகர்…

2 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலி: நாளை மறுநாள் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில், சீதபற்பநல்லூர் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளுக்காக வரும் திங்கள்கிழமை (18.5.2026) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை குறிப்பிட்ட…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?