MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விவாதத்தை தவிர்ப்போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் – என்.ஆனந்த்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விவாதத்தை தவிர்ப்போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் – என்.ஆனந்த்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விவாதத்தை தவிர்ப்போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் – என்.ஆனந்த்

தமிழ்நாடு

விவாதத்தை தவிர்ப்போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் – என்.ஆனந்த்

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:11 மணி
Admin
Share
SHARE

குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்களே விவாதத்தை தவிர்த்து வெளியேறுவார்கள் என அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். இன்று சட்டமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பேச்சு, இனிவரும் காலங்களிலும் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் இன்றைய உரை, சட்டமன்றத்தின் எல்லைகளைத் தாண்டி தமிழகம் முழுவதும் எதிரொலித்த ஒரு முக்கியமான உரையாக அமைந்தது. உண்மையை நேருக்கு நேர் பேசுபவர்களுக்கு எந்த அச்சமும் இருக்காது. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்களே விவாதத்தை தவிர்த்து வெளியேறுவார்கள் என்பதற்கு இன்று நடந்த நிகழ்வுகளே சாட்சி’ என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நலன் சார்ந்த கேள்விகளிலும், அரசின் செயல்பாடுகள் குறித்த விளக்கங்களிலும் உறுதியுடனும், அசைக்க முடியாத தைரியத்துடனும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கருத்துகளை தெளிவாக பதிவு செய்தார். எதிர்க்கட்சியாக இருப்பதற்காகவே எதிர்ப்பை முன்வைப்பதை விட, மக்களின் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டிய அவசியத்தை இன்றைய உரை மீண்டும் நினைவூட்டியது.

சட்டமன்றம் என்பது உண்மைகள் பேசப்படும் இடமாகவும், மக்களின் குரல் ஒலிக்கும் அரங்கமாகவும் இருக்க வேண்டும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார். உண்மைக்கும், மக்கள் நலனுக்கும் ஆதரவாக ஒலிக்கும் அந்த குரலை தடுக்க முடியாது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்என்.ஆனந்த்சட்டமன்றம்தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்விவாதம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரூ.27,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது!
Next Article நடிகர் ரவி மோகன் வீட்டில் பணிப்பெண்கள் சிறைபிடிப்பு – போலீஸ் விசாரணை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இமாசல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான பேருந்து

இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்து: 7 பேர் உயிரிழப்பு

இமாசல பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 11…

ஆகஸ்ட் 8, 2026

புதிய சவால்களுக்கு தீர்வு காணுங்கள்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதிய சவால்களுக்கு புதுமையான தீர்வுகளைக் காணும் துணிச்சல்…

ஆகஸ்ட் 8, 2026

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு; 1.55 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில்…

ஆகஸ்ட் 8, 2026

புதுச்சேரியில் 2 நாட்களுக்கு டிரோன் பறக்க தடை: அமித் ஷா வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு…

ஆகஸ்ட் 8, 2026

அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: 4.5 லட்சம் பேர் தரிசனம்

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்.…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

தியாகராயநகரில் தற்கொலை செய்து கொண்ட தாத்தா மற்றும் பேத்தி
தமிழ்நாடு

தியாகராயநகரில் தாத்தா-பேத்தி தற்கொலை: அதிர்ச்சியில் உறவினர்

சென்னை தியாகராயநகரில் தாத்தா ஆனந்தன் மற்றும் பேத்தி சுகாஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு…

2 Min Read
நடிகர் தனுஷ் மற்றும் அவரது திரைப்படங்கள் தேசிய விருது பெற்றதைக் குறிக்கும் புகைப்படம்
தமிழ்நாடு

தனுஷ் படங்களுக்கு தேசிய விருதுகள்: ‘கேப்டன் மில்லர்’ முதல் ‘ராயன்’ வரை குவியும் அங்கீகாரம்

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் நடிகர் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்திற்கு சிறப்பு விருது, அவர் இயக்கிய 'ராயன்' படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருது…

2 Min Read
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காவிரி விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

காவிரி விவகாரம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி

காவிரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி. தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாக்க அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக விளக்கம்.

3 Min Read
காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

திமுகவை கடுமையாக விமர்சித்த மாணிக்கம் தாகூர்!

கூட்டணியில் இல்லாத காரணத்திற்காக ஏன் இரட்டை வேடம் போட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். நீட் தேர்வு குறித்தும் அவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?