MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சினிமாவில் இருந்து வரவில்லை: முதலமைச்சர் விஜய் விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சினிமாவில் இருந்து வரவில்லை: முதலமைச்சர் விஜய் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சினிமாவில் இருந்து வரவில்லை: முதலமைச்சர் விஜய் விளக்கம்

தமிழ்நாடு

சினிமாவில் இருந்து வரவில்லை: முதலமைச்சர் விஜய் விளக்கம்

Admin
Last updated: ஜூன் 23, 2026 12:08 மணி
Admin
Share
SHARE

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், தான் சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்பதை விளக்கினார். ‘நாம் ஏதோ ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சர் ஆனது போல் சித்தரிக்கிறார்கள். அது வெறும் ரீல் தான், ரியல் இல்லை’ என்று அவர் குறிப்பிட்டார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். பெரியாரின் கொள்கைகளில் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என்றாலும், பெண் கல்வி, சமூக நீதி போன்றவற்றை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். அண்ணல் அம்பேத்கரின் சமவாய்ப்பு, சம நீதி, சமத்துவத்தை பின்பற்றுவதாகவும், பெருந்தலைவர் காமராஜரின் நேர்மையான நிர்வாகத்தை ஒரு கொள்கையாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

1990-களில் ரசிகர் மன்றமாக இருந்தபோது மக்களுக்கு துணையாக நின்றதாகவும், பின்னர் நற்பணி மன்றமாகவும், விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறி மக்களோடு மக்களாக இருந்ததாகவும் விஜய் கூறினார். 2008-இல் ஈழத்தமிழர் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாகவும், போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும், ஈழத் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என்றும் அன்றே கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார். கல்வி, கொரோனா, வெள்ளம் போன்ற காலங்களில் மக்களுக்கு துணையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

2009-இல் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்ததாகவும், திரைப்படங்களில் சமூக நீதி, ஊழல் எதிர்ப்பு போன்ற கருத்துக்களை வலியுறுத்தியதாகவும் கூறினார். 2011-இல் மீனவர்கள் ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்தியதாகவும், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகவும், ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்ததாகவும் தெரிவித்தார். கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியதாகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்ததாகவும், இப்படி பல கட்ட போராட்டங்களுக்கு பிறகே தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்ததாகவும் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாடுமுதலமைச்சர் விஜய்விஜய் மக்கள் இயக்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வாகன ‘பேன்சி’ எண்களுக்கு அதிர்ச்சி கட்டண உயர்வு!
Next Article 2027 உலகக் கோப்பை: ஹர்திக் பாண்டியா விளையாடுவது சந்தேகமே – முகமது கைப்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்

கைத்தறி தினத்தையும் கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

இளைஞர்கள் நட்பு தினத்தை கொண்டாடிய அதே உற்சாகத்துடன், கைத்தறி தினத்தையும் கொண்டாட வேண்டும்…

ஆகஸ்ட் 8, 2026

ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்துக்கு உமர் அப்துல்லா வரவேற்பு

இந்தியாவில் இளைஞர்கள் போராடுவது தேசத்திற்கு எதிரானது அல்ல…

ஆகஸ்ட் 8, 2026

அமித் ஷா பெயரை கேட்டாலே தீவிரவாதிகள் நடுங்குவர்: கிரண் ரிஜிஜு

மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'இந்தியாவின்…

ஆகஸ்ட் 8, 2026

கொண்டைக்கடலையில் பூச்சிமருந்து: தூக்கத்திலேயே இறந்த 2 மகள்கள்

விவசாயி மல்லேஷ் அறுவடை செய்த கொண்டைக்கடலையில் பூச்சிமருந்து…

ஆகஸ்ட் 8, 2026

வேலூர் விமான நிலையம் 6 மாதங்களில் திறப்பு: மத்திய மந்திரி உறுதி

வேலூர் விமான நிலையம் அடுத்த 6 மாதங்களில்…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மின்வாரிய இணையதள சேவைகள் இன்று இயங்காது: மின்சார வாரியம் தகவல்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயரழுத்த பில்லிங் சேவை மற்றும் தரவுத்தள மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை…

1 Min Read
தமிழ்நாடு

ராகுல் காந்தியை தாக்குவது திமுகவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: மாணிக்கம் தாகூர்

ராகுல் காந்தியை தாக்குவது தோல்வியை மறைக்கும் முயற்சி என்றும், மற்றவர்களை குறை கூறுவது திமுகவின் வீழ்ச்சியை வேகப்படுத்தும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும் காட்சி
தமிழ்நாடு

டிரம்பின் பேச்சு: உலக சந்தைகளில் நடுக்கம், கச்சா எண்ணெய் விலை 6.5% உயர்வு!

ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அதிபர் டிரம்பின் கருத்துக்களால் உலக சந்தைகளில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை 6.5%…

3 Min Read
தமிழ்நாடு

அம்மோனியா கசிவு: உயிரிழந்தவர் உயிருடன்! ஆதார் மோசடி அம்பலம்

திருவள்ளூரில் அம்மோனியா கசிவு விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட பெண் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது ஆதார் அட்டை மூலம் போலியாக வேலைக்குச் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?