தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ள தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் எனத் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக அரசியலில் ஆளுநர் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், பாஜகவின் தலையீட்டால் விஜய் பதவியேற்பதில் முட்டுக்கட்டை நிலவுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.