தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஐ.யூ.எம்.எல். கட்சி அறிவிப்பு.
தி.மு.க. உடன் தான் இருப்போம், அக்கூட்டணியில் இருந்து வர மாட்டோம் என்றும் திட்டவட்டம்…

2025-க்குள் நாட்டின் ரத்த சேகரிப்பை 1.58 கோடி யூனிட்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…
மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல்…
டெல்லி ஐஐடி-யில் நடைபெற்ற 57-வது பட்டமளிப்பு விழாவில்…
இந்தியாவில் மின்சார அடுப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, இறக்குமதி…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள குர்தல்…
12 வயது சிறுமி தாரகை ஆராதனா, சென்னை நீலாங்கரை கடல் பகுதியில் 7000 கிலோ குப்பைகளை அகற்றி, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
திருவள்ளூர் அருகே இட்லி மாவு வாங்குவது போல் நடித்து பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். குற்றவாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் உடல் பருமன் காரணமாக சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆந்திர பக்தர் மணிக்குமார் உயிரிழந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் பட்டப்பகலில் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி 6½ பவுன் தங்க நகைகள் பறிப்பு. மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Sign in to your account