MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதல்வர் விஜய்யின் அடியாளால் பெண்கள் பாதிப்பு – திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > முதல்வர் விஜய்யின் அடியாளால் பெண்கள் பாதிப்பு – திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு
லைஃப் ஸ்டைல்

முதல்வர் விஜய்யின் அடியாளால் பெண்கள் பாதிப்பு – திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு

Admin
Last updated: June 16, 2026 11:06 am
Admin
Share
SHARE

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூரில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற புத்தெழுச்சி நாள் விழாவில், திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள், புத்தாடைகள், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், திருநங்கைகளுக்கு நல உதவிகள், ரத்ததானம் அளித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பேசிய திருச்சி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுகவின் சாதனைகளை மறைக்க சமூக வலைத்தளங்களில் ஒரு மாஃபியா குழு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், முதலமைச்சர் விஜய் தேர்தலுக்கு முன் திமுகவுக்கு எதிராக பரப்புரை செய்தாலும், தற்போது திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதாகவும், நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து பேசிய முதலமைச்சர், சட்டம் ஒழுங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து 6 மாதங்கள் பேசாமல் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

திமுக அரசின் சாதனைகளை தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதாகவும், தவெகவை சார்ந்தவர்கள் பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், பெண் காவலர்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ், சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி அவதூறுகள் பரப்பப்படுவதாகவும், இனி சத்தமாக பேசப்போவதாகவும் கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்ததாகவும், திமுகவின் மிகப்பெரிய சக்தி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் விஜய்க்கு ஒரு அடியாள் இருப்பதாகவும், அவர் சமூக வலைத்தளங்களில் மாஃபியாக்களை உருவாக்கி பெண்களை அவதூறாக பேசி வருவதாகவும் திவ்யா சத்யராஜ் குற்றம் சாட்டினார். சினிமா கனவுகளோடு வரும் பெண்களை பெரிய நடிகர்களுடன் நடிக்க வைப்பதாக கூறி பலரின் வாழ்வை அந்த அடியாள் கெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த அடியாளின் பெயரை 'மிஸ்டர் ஜெ.' என்று குறிப்பிட்ட அவர், ஒரு மாஃபியா நிறுவனத்தை நடத்தி வரும் அவர், கிராமங்களில் இருந்து வரும் பெண்களிடம் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அவர்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது பேஷண்ட் என்றும், பட்டியல் சமூகத்தை சேர்ந்த அந்த பெண், முதல்வரின் அடியாள் செய்த துன்புறுத்தலால் சொந்த ஊருக்கே சென்றுவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:CM VijayDivya SathyrajDMKTamil Nadu Politicsதமிழ்நாடு அரசியல்திமுகதிவ்யா சத்யராஜ்முதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி
Next Article புதிய எம்எல்ஏ-க்களுக்கு பயிற்சி முகாம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குஜராத்தில் சிங்கத்தின் கொடூர தாக்குதல்: இளைஞர் பரிதாப பலி

குஜராத் ராஜுலா வனப்பகுதியில் 25 வயது இளைஞர் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தார். அப்பகுதியில்…

June 16, 2026

பஞ்சாபில் மாமியாரை செங்கலால் கொன்ற மருமகள்: ஹோஷியார்பூரில் அதிர்ச்சி

பஞ்சாப் ஹோஷியார்பூரில் குடும்பத் தகராறில் மருமகள் செங்கலால்…

June 16, 2026

விமானப்படை அதிகாரி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை, மதமாற்றம்: நாக்பூரில் அதிர்ச்சி

நாக்பூரில் இந்திய விமானப்படை அதிகாரி மனைவி பாலியல்…

June 16, 2026

ரூ. 2 கோடி காப்பீட்டு பணத்திற்காக கணவனை கொன்ற மனைவி

ரூ. 2 கோடி காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக,…

June 16, 2026

கேரளாவின் உயரமான யானை ‘ராமனை’ அரசே பராமரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

கேரளாவின் சாவக்காடு பகுதியில் உள்ள மிக உயரமான…

June 16, 2026

You Might Also Like

அரசியல்

அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடமில்லை: வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழக அமைச்சரவையில் இடம் இல்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் புதிய அரசுக்கு ஆதரவு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

‘ஜோசப் விஜய் எனும் நான்…’ – தடைகளைத் தகர்த்து அமைகிறது தவெக ஆட்சி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே.4-ம் தேதி காலை 9.30 மணி முதலே விசில் சத்தம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. திமுகவும், அதிமுகவும் அந்நேரம்…

6 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை? அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை…

0 Min Read
லைஃப் ஸ்டைல்

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் உதவி

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் மகேஷ்குமார் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.30 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?