MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கல்லூரி மாணவர் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > கல்லூரி மாணவர் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை
லைஃப் ஸ்டைல்

கல்லூரி மாணவர் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை

Admin
Last updated: June 16, 2026 10:55 am
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 21 வயது மாணவர் சுடலைமுத்து என்ற சுரேஷ், உருக்கமான மெசேஜ் ஒன்றை அனுப்பிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கல்லூரி விடுமுறையில் வீட்டில் இருந்த சுரேஷ், மாலை சுமார் 6.10 மணியளவில் தனது நண்பரான காளிராஜ் என்பவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், 'என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க… சந்தோசமா இருங்க… எல்லாரும் ஹாப்பியா இருங்க…' என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மெசேஜை பார்த்த நண்பர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு சுரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்குள் சென்றபோது, சுரேஷ் மின்விசிறி கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்குவதைக் கண்டு நண்பரும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவரை உடனடியாக கீழே இறக்கியபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதனைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Suicideகல்லூரி மாணவர்கோவில்பட்டிதற்கொலைதூத்துக்குடிமெசேஜ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு
Next Article ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குஜராத்தில் சிங்கத்தின் கொடூர தாக்குதல்: இளைஞர் பரிதாப பலி

குஜராத் ராஜுலா வனப்பகுதியில் 25 வயது இளைஞர் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தார். அப்பகுதியில்…

June 16, 2026

பஞ்சாபில் மாமியாரை செங்கலால் கொன்ற மருமகள்: ஹோஷியார்பூரில் அதிர்ச்சி

பஞ்சாப் ஹோஷியார்பூரில் குடும்பத் தகராறில் மருமகள் செங்கலால்…

June 16, 2026

விமானப்படை அதிகாரி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை, மதமாற்றம்: நாக்பூரில் அதிர்ச்சி

நாக்பூரில் இந்திய விமானப்படை அதிகாரி மனைவி பாலியல்…

June 16, 2026

ரூ. 2 கோடி காப்பீட்டு பணத்திற்காக கணவனை கொன்ற மனைவி

ரூ. 2 கோடி காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக,…

June 16, 2026

கேரளாவின் உயரமான யானை ‘ராமனை’ அரசே பராமரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

கேரளாவின் சாவக்காடு பகுதியில் உள்ள மிக உயரமான…

June 16, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ரூ.10 லட்சம் பரிசு: பொறியியல் மாணவர்களுக்கு ஜி.டி. நாயுடு இனோவேஷன் போட்டி

பொறியியல் மாணவர்களுக்கான ஜி.டி. நாயுடு இனோவேஷன் போட்டி (GDN Challenge) தொடங்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் பரிசுத் தொகை, இன்குபேஷன் பயிற்சி உண்டு. ஜூலை 3ல் சென்னை இறுதிப்போட்டி.…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சட்டம் ஒழுங்கு வென்டிலேட்டரில் உள்ளது: முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு வென்டிலேட்டரில் உள்ளது என முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தினார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கோழிப்பண்ணையில் சிறுவன் கொலை: சிமெண்ட் சமாதிக்குள் மறைக்கப்பட்ட கொடூரம்

திருத்தணி அருகே கோழிப்பண்ணை உரிமையாளர் 15 வயது சிறுவனை அடித்துக் கொன்று, பண்ணையில் புதைத்து சிமெண்ட் சமாதி கட்டிய கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாயையும் இரு மகன்களையும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மூத்த குடிமக்களுக்கு 8.25% வட்டி: ரெப்கோ வங்கியின் அசத்தல் சலுகை!

கும்பகோணம் ரெப்கோ வங்கி மூத்த குடிமக்களுக்கு 8.25% வட்டி வழங்கும் சிறப்பு சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், நகைக் கடனுக்கு கிராமுக்கு ₹10,800 வரை வழங்கப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?