MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கல்லூரி மாணவர் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கல்லூரி மாணவர் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கல்லூரி மாணவர் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை

லைஃப் ஸ்டைல்

கல்லூரி மாணவர் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை

Admin
Last updated: ஜூன் 16, 2026 10:55 காலை
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 21 வயது மாணவர் சுடலைமுத்து என்ற சுரேஷ், உருக்கமான மெசேஜ் ஒன்றை அனுப்பிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கல்லூரி விடுமுறையில் வீட்டில் இருந்த சுரேஷ், மாலை சுமார் 6.10 மணியளவில் தனது நண்பரான காளிராஜ் என்பவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், 'என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க… சந்தோசமா இருங்க… எல்லாரும் ஹாப்பியா இருங்க…' என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மெசேஜை பார்த்த நண்பர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு சுரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்குள் சென்றபோது, சுரேஷ் மின்விசிறி கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்குவதைக் கண்டு நண்பரும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவரை உடனடியாக கீழே இறக்கியபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதனைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Suicideகல்லூரி மாணவர்கோவில்பட்டிதற்கொலைதூத்துக்குடிமெசேஜ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு
Next Article ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மலப்புரம் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை

கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று…

ஜூலை 31, 2026

காவி உடையணிந்து, உண்டியலில் பணம் போட்ட ராகுல்: எதிர்க்கட்சி நூதனப் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் நிதி விவகாரத்தை கண்டித்து…

ஜூலை 31, 2026

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

குடற்புழுக்களை இயற்கையாக விரட்டும் எளிய வழிகள்!

குடற்புழுக்கள் ஏற்படுத்தும் உடல்நலப் பிரச்சனைகளை இயற்கையான முறையில் விரட்ட உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள் மற்றும் உணவு முறைகள் பற்றிய விரிவான தொகுப்பு.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பிளஸ்-2 தேர்வில் தோல்வி, குறைவான மதிப்பெண்: 5 மாணவர்கள் எடுத்த தவறான முடிவு

* கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய 17 வயது மகன் பாவக்கல் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார்.…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

கூட்டணி பலம்: திருமாவளவன் கருத்துக்கு மாணிக்கம் தாகூர் பதில்

கூட்டணியில் மரியாதையும் அங்கீகாரமும் அவசியம் என்றும், காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது கூட்டணியை பலவீனப்படுத்தும் என்ற விசிக தலைவர் திருமாவளவனின் கருத்துக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் உதவி

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் மகேஷ்குமார் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.30 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?