ராசிபுரம் அருகே சாலையோரம் தங்கக் காசுகள் கிடப்பதாக பரவிய தகவலால், ஊரே திரண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டியில் இன்று காலை சிலர் காசுகளை கண்டெடுத்துள்ளனர். அவர்கள், தங்கக் காசுகள் சாலையோரத்தில் கிடப்பதாக ஊர் முழுவதும் பரப்பி உள்ளனர். இதனால், ஊரே ஒன்று சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கியது. எனினும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கண்டெடுக்கப்பட்டவை தங்கக் காசுகள் அல்ல, மாறாக செம்பு காசுகள் என தெரியவந்துள்ளது. இந்த காசுகளில் 63% செம்பு மற்றும் 36% ஸிங்க் கலந்துள்ளது. காசுகளை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
You Might Also Like
டிரம்ப் பேச்சு சர்ச்சை: பணவீக்கம் பிடிக்கும் என அதிபர் கருத்து
அமெரிக்காவில் பணவீக்கம் குறித்த சர்ச்சை வெடித்துள்ளது. 'எனக்கு பணவீக்கம் பிடிக்கும்' என அதிபர் டிரம்ப் கூறியதாகக் கூறப்படும் கருத்து, எரிசக்தி விலை உயர்வால் அவதிப்படும் மக்களிடையே கோபத்தை…
1 Min Read
இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டன்: ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்
இந்திய டி20 அணியில் கேப்டன் பொறுப்பில் அதிரடி மாற்றம். ஷ்ரேயாஸ் அய்யர் புதிய கேப்டனாக நியமனம், சூர்யகுமார் யாதவ் நீக்கம். திலக் வர்மா துணை கேப்டன்.
1 Min Read
ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம்: அமெரிக்க ஹெலிகாப்டர் சுட்டு வீழ்ப்பு அச்சம்
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்க ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக குற்றச்சாட்டு. ஈரான்-அமெரிக்கா மோதல் தீவிரம். வணிகக் கப்பல்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல் அச்சம்.
1 Min Read
இஸ்ரேல்-ஈரான் தாக்குதல் நிறுத்தம்: ட்ரம்ப் அவசர எச்சரிக்கை
இஸ்ரேல்-ஈரான் இடையே தீவிரமடைந்துள்ள ஏவுகணை தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் பதற்றம்…
1 Min Read