ராசிபுரம் அருகே சாலையோரம் தங்கக் காசுகள் கிடப்பதாக பரவிய தகவலால், ஊரே திரண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டியில் இன்று காலை சிலர் காசுகளை கண்டெடுத்துள்ளனர். அவர்கள், தங்கக் காசுகள் சாலையோரத்தில் கிடப்பதாக ஊர் முழுவதும் பரப்பி உள்ளனர். இதனால், ஊரே ஒன்று சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கியது. எனினும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கண்டெடுக்கப்பட்டவை தங்கக் காசுகள் அல்ல, மாறாக செம்பு காசுகள் என தெரியவந்துள்ளது. இந்த காசுகளில் 63% செம்பு மற்றும் 36% ஸிங்க் கலந்துள்ளது. காசுகளை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
You Might Also Like
கண்ணாடி சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்: செலவே இல்லை!
விலை உயர்ந்த கிளீனர்கள் இல்லாமல், சாதாரண பற்பசையை பயன்படுத்தி கண்ணாடிகளை சுத்தம் செய்யும் எளிய வழிமுறையை தெரிந்து கொள்ளுங்கள். இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும்.
1 Min Read
தூத்துக்குடி மாணவி கொலை: இரட்டை தூக்கு தண்டனைக்கு முதல்வர் விஜய் வரவேற்பு
தூத்துக்குடி மாணவி பாலியல் படுகொலை வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை முதல்வர் விஜய் வரவேற்றுள்ளார். இது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு…
1 Min Read
சார்தாம் யாத்திரை: 49 நாட்களில் 165 பக்தர்கள் உயிரிழப்பு!
சார்தாம் யாத்திரையில் 49 நாட்களில் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். கேதார்நாத் வழித்தடத்தில் மாரடைப்பு, ஆக்சிஜன் குறைபாடு முக்கிய காரணங்கள். வயதானோர், இதய நோயாளிகள் மருத்துவ பரிசோதனை அவசியம்.
1 Min Read
ரிஷபம்: 12 ஜூன் 2026 இன்றைய ராசிபலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு, 12 ஜூன் 2026 அன்று பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள். கனிவான பேச்சு காரியங்களை சாதிக்கும், வருமானம் திருப்தி தரும்.
1 Min Read
