ராசிபுரம் அருகே சாலையோரம் தங்கக் காசுகள் கிடப்பதாக பரவிய தகவலால், ஊரே திரண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டியில் இன்று காலை சிலர் காசுகளை கண்டெடுத்துள்ளனர். அவர்கள், தங்கக் காசுகள் சாலையோரத்தில் கிடப்பதாக ஊர் முழுவதும் பரப்பி உள்ளனர். இதனால், ஊரே ஒன்று சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கியது. எனினும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கண்டெடுக்கப்பட்டவை தங்கக் காசுகள் அல்ல, மாறாக செம்பு காசுகள் என தெரியவந்துள்ளது. இந்த காசுகளில் 63% செம்பு மற்றும் 36% ஸிங்க் கலந்துள்ளது. காசுகளை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
You Might Also Like
ஊழல் செய்தால் வீட்டிலும் ரெய்டு: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை
தமிழகத்தில் ஊழல் செய்பவர்கள் அலுவலகங்களில் மட்டுமல்ல, வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடக்கும் என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த மூன்று மாதங்களுக்குள் வெளிப்படையான…
1 Min Read
திரிணாமுல் தலைவர் பதவியில் இருந்து மம்தா நீக்கம்..?
மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்குவதாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழு அறிவித்துள்ளது. புதிய தலைவராக அருப் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக…
1 Min Read
அமைச்சருக்கு இணையாக அமர்ந்த தவெக நிர்வாகி: திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு ஆய்வுக்கூட்டத்தில், அரசு பதவியில் இல்லாத தவெக மாவட்ட செயலாளர் அமைச்சருக்கு இணையாக அமர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக…
1 Min Read
தலை குளிப்பதால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சிக்கோங்க!
தலை குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தினசரி தலைக்கு குளிப்பதால் முடி உதிர்வு ஏற்படுமா என்பது பற்றிய விரிவான அலசல். உங்கள் முடி வகைக்கு ஏற்ப குளிக்கும்…
1 Min Read

