MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது

தமிழ்நாடு

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது

Sri Prem Kumar R
Last updated: ஜூன் 7, 2026 6:41 மணி
Sri Prem Kumar R
Share
SHARE

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த நீல நிற சூட்கேஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த அந்த சூட்கேஸ் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூட்கேஸ் அதிக பாரமாக இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை திறந்து பார்த்தபோது, தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சிவப்பு நிற பாலிதீன் பையில் சுற்றப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த உடலின் கை, கால்கள் முழங்கால் வரை துண்டிக்கப்பட்டிருந்தன. உடல் சற்று அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை சூப்பிரண்டு ராஜன், சென்னை கோட்ட பாதுகாப்பு அதிகாரி ஜெயப்பிரகாஷ், புளியந்தோப்பு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

ரயில்வே பாதுகாப்பு படை மோப்பநாய் 'ஜான்சி' வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சூட்கேஸ் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த நாய், ரயில் நிலையத்தின் வெளிப்புறமாக ஓடி பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலைய நடைமேடையில் நின்றுவிட்டது. தலை, கை, கால்கள் இல்லாத வாலிபர் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஆட்டோவில் வந்த இருவர், தலை, கை, கால்கள் இல்லாத உடலை சூட்கேசில் அடைத்து வைத்துவிட்டு தப்பிச் சென்றது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் அமீர் அலி என்பதும், உடலை கொண்டு வந்து போட்டது அவரது மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது. கைதான இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Peramburகொலைசடலம்சென்னைபெரம்பூர்ரயில் நிலையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாட்டில் 24×7 ஆன்லைன் பத்திரப்பதிவு: இனி வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம்!
Next Article மம்தா பானர்ஜிக்கு வழிவிட யூசுப் பதான் ராஜினாமா? எம்பி மறுப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் – கரப்பான் பூச்சி கட்சி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என…

ஜூலை 24, 2026

வினாத்தாள் கசிவு: மத்திய அரசு – சிஜேபி பேச்சுவார்த்தை

வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா…

ஜூலை 24, 2026

தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை: ராகுல் காந்தி

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீக்கப்படும்…

ஜூலை 24, 2026

பதவி விலகும் வரை பேச்சுவார்த்தை இல்லை: ராகுல் காந்தி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்…

ஜூலை 24, 2026

கேரளாவில் உணவு தேடி ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை

கேரளாவில் 'சக்ககொம்பன்' என்ற காட்டு யானை உணவு…

ஜூலை 24, 2026

You Might Also Like

ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் தாயும் மகனும் பட்டம் பெறுகின்றனர்
கல்வி & வேலைவாய்ப்பு

மகனுடன் ஐ.ஐ.டி-யில் பட்டம் பெற்ற 45 வயது தாய்: நெகிழ்ச்சி சம்பவம்

45 வயதான தாய் ஒருவர் தனது மகனுடன் இணைந்து ஐ.ஐ.டி-யில் பட்டம் பெற்றுள்ளார். தாயும் மகனும் ஒரே மேடையில் பட்டம் பெற்ற நெகிழ்ச்சியான நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது.

2 Min Read
தமிழ்நாடு

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்: சாதி சின்னங்களுக்கு தடை – கமிஷனர் எச்சரிக்கை

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டத்தின் போது சாதி சின்னங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க. அரசுக்கு IUML ஆதரவு: சட்டசபையில் ஷாஜகான் அறிவிப்பு

தமிழக சட்டசபையில், த.வெ.க. அரசுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி தனது முழு ஆதரவை அளிப்பதாக சட்டசபைக் குழு தலைவர் ஷாஜகான் அறிவித்துள்ளார். ஜனநாயக…

1 Min Read
க்ரைம்

போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது

சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக வசித்த பெண்ணிடம், போலீஸ் என மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?