MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவை சிறுமி வழக்கு: கைதான இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவை சிறுமி வழக்கு: கைதான இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோவை சிறுமி வழக்கு: கைதான இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

தமிழ்நாடு

கோவை சிறுமி வழக்கு: கைதான இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

Admin
Last updated: மே 27, 2026 3:25 மணி
Admin
Share
SHARE

கோவை மாவட்டம் சூலூர் அருகே, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், சிறுமியின் உடல் கண்ணம்பாளையம் குளக்கரை அருகே உள்ள தென்னந்தோப்பு புதரில் வீசப்பட்டது. இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி கார்த்திக் (வயது 33) மற்றும் உடந்தையாக இருந்த அவரது நண்பர் மோகன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்ய முயன்றபோது, கார்த்திக் வீட்டின் 2-வது மாடியில் இருந்து குதித்ததில் அவரது கை, கால்கள் முறிந்தன. இதனால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மோகனை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், சில தினங்களுக்கு முன்பு கைதிகளுக்கான சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த வழக்கில் கைதான கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், ஓராண்டு காலம் சிறையில் இருந்து வெளியே வர முடியாது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சிறுமி பாலியல் வழக்கில், விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduகுண்டாஸ் சட்டம்கொலைகோவைசிறுமி வழக்குபாலியல் பலாத்காரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குஜராத்தில் ரூ.1,150 கோடி போதைப்பொருள் பறிமுதல்: கப்பலில் கடத்தல் முயற்சி அம்பலம்
Next Article அதிமுகவில் இணைந்த வேலுமணி அணி: பழனிசாமிக்கு சபாநாயகரிடம் கடிதம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிபிஎஸ்இ லோகோ அல்லது பள்ளி வகுப்பறை காட்சி

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழிக்கான உள் மதிப்பீட்டுத்…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சட்டப்பேரவையில் முதலமைச்சர் சொன்ன குட்டிக்கதை!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறிய குட்டிக்கதை மற்றும் தேசிய கீதம் குறித்த எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளித்த விளக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

1 Min Read
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது
தமிழ்நாடு

கோயில் புதுப்பிப்பு பணிக்கு லஞ்சம்: இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது

தஞ்சையில் கோயில் புதுப்பிப்பு பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி மற்றும் அவரது ஏஜென்ட் கிரிஜா கைது செய்யப்பட்டனர்.

2 Min Read
தமிழ்நாடு

திருவள்ளூர் அம்மோனியா கசிவு: உயிரிழப்பு 14 ஆக அதிகரிப்பு

திருவள்ளூர் கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 15 வயதுடைய இரு சிறுமிகளும் அடங்குவர்.

1 Min Read
தமிழ்நாடு

தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்க முடியாது: அக்ரி கிருஷ்ணமூர்த்தி

திமுக - அதிமுக கூட்டணி என்ற பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதை ஏற்க முடியாது என அதிமுக சட்டமண்டல குழு கொறடா…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?