MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

இந்தியா

மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Admin
Last updated: மே 26, 2026 8:34 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லி: கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேகேதாட்டு அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இந்த மறு ஆய்வு மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மறு ஆய்வு மனுவின் உள்ளடக்கங்களையும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் கவனமாக பரிசீலித்தோம். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யத் தேவையான முகாந்திரம் ஏதும் இல்லை என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம் என்று கூறி, மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திறந்த நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

முன்னதாக, மேகேதாட்டு அணை திட்டத்தால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும், காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறும் செயல் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த கர்நாடக அரசு, இந்த திட்டத்தால் தமிழகம் பாதிக்கப்படாது என்றும், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை வழங்க எந்த தடையும் இருக்காது என்றும் தெரிவித்தது. இருப்பினும், அன்றைய உச்ச நீதிமன்ற அமர்வு, திட்ட வரைவு அறிக்கை காவிரி ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது என்றும், அவை ஒப்புதல் அளித்தால் மட்டுமே வரைவு அறிக்கை ஏற்கப்படும் என்றும், தற்போதைய சூழ்நிலையில் மனு அவசரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் கூறி மனுவை நிராகரித்தது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mekedatu DamSupreme Courtஉச்ச நீதிமன்றம்கர்நாடகாகாவிரிதமிழக அரசுமேகேதாட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்வர் விஜய்க்கு சாமானியர்களின் 7 கேள்விகள்!
Next Article 69% இடஒதுக்கீடு: முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தவெக அரசின் முதல் சட்டசபை: ஆளுநர் உரை வாசிக்கப்படுமா?

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆளுநர் அரலேக்கர் உரையை முழுமையாக வாசிப்பாரா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1 Min Read
இந்தியா

கேரளாவில் முதல்-மந்திரி யார்? ராகுலுக்கு எதிராக பேனர்கள் வைப்பால் பரபரப்பு!

கேரளாவில் முதல்-மந்திரி யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் குழப்பம், ராகுல் காந்திக்கு எதிராக வைக்கப்பட்ட பேனர்களால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியா

மத்திய அமைச்சர் மகன் போக்சோ வழக்கில் கைது: பரபரப்பு!

தெலுங்கானா மாநில மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய்யின் மகன் போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கப்பல் கொள்கலனை அறிமுகப்படுத்துகிறார்
இந்தியா

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி: மத்திய அமைச்சர் சர்பானந்தா பெருமிதம்

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏற்றுமதி-இறக்குமதி கப்பல் கொள்கலனை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அறிமுகப்படுத்தினார். இது இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?