MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஊழியர் தற்கொலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஊழியர் தற்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஊழியர் தற்கொலை

க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஊழியர் தற்கொலை

Admin
Last updated: மே 25, 2026 2:26 மணி
Admin
Share
SHARE

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திகண்ணப்பன் (57) என்பவர், முன்னாள் ராணுவ வீரராக இருந்து, தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தின் 2-வது தளத்தில் அவர் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று காலை 6 மணிக்கு அவரை பணி மாற்றம் செய்வதற்காக மற்றொரு காவலர் அங்கு சென்றபோது, காந்திகண்ணப்பன் அங்கு இல்லை. அவரைத் தேடியபோது, அவர் அந்த அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சென்னை விமான நிலைய போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து பரிசோதனை செய்தனர். அதில் அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சென்னை விமான நிலையம்தற்கொலைதிருவண்ணாமலைபாதுகாப்பு ஊழியர்முன்னாள் ராணுவ வீரர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
Next Article சேலம்: சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் கார் மூழ்கி தம்பதி உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

லோக் அயுக்தா விசாரணை

ரூ.500 கோடி நில மோசடி: லோக் அயுக்தா விசாரணை

தனியார் நில ஆவணங்களில் டிஜிட்டல் கையெழுத்துக்கள் மாற்றப்பட்டு, சுமார் 500 கோடி ரூபாய்…

ஆகஸ்ட் 22, 2026

மராத்தி மொழி தெரியாத 1,268 ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ்

மும்பையில் மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ,…

ஆகஸ்ட் 22, 2026

பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்: மத்திய அரசு விளக்கம்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக வளாகத்தில், விசா…

ஆகஸ்ட் 22, 2026

டெல்லியில் 42 நாட்கள் கட்டுமான பணிகளுக்கு தடை

டெல்லியில் குளிர்கால காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,…

ஆகஸ்ட் 22, 2026

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் இல்லை: மத்திய அரசு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள்களை…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

திருப்பூரில் கொலை மற்றும் தற்கொலை செய்து கொண்ட கணவன் மற்றும் மனைவியின் வீடு
தமிழ்நாடு

திருப்பூரில் கொடூரம்: கர்ப்பிணியை கொன்று கணவர் தற்கொலை

திருப்பூரில் நான்கு மாத திருமண வாழ்வில், கணவன் கர்ப்பிணி மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுப்பழக்கமே காரணம் என முதற்கட்ட தகவல்.

2 Min Read
குறைந்த வருவாய் ஈட்டும் அரசு பேருந்து சேவைகள் நிறுத்தப்படுவது குறித்த செய்தி
தமிழ்நாடு

வருவாய் குறைவால் அரசு பேருந்துகள் நிறுத்தம்: மக்கள் சிரமம்

குறைந்த வருவாய் ஈட்டும் அரசு பேருந்து சேவைகள் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவார்கள் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

1 Min Read
க்ரைம்

ரூ.100 கோடி மோசடி: பெங்களூரு சாப்ட்வேர் இன்ஜினியர் டெல்லியில் கைது

புதுடெல்லி: கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளத்தில் பணியாற்றி வந்த ரவி ரத்தோர் (31) என்பவர், நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களிடம்…

1 Min Read
உள்துறை அமைச்சர் அமித் ஷா
தமிழ்நாடு

தமிழகம் வருகிறார் அமித் ஷா: 9ம் தேதி திருவண்ணாமலை வருகை

உள்துறை அமைச்சர் அமித் ஷா, வருகிற 8 ஆம் தேதி புதுச்சேரிக்கும், 9 ஆம் தேதி திருவண்ணாமலைக்கும் வருகை தருகிறார். சிறப்பு பூஜையில் பங்கேற்கும் அவர், அரசு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?