MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் நகை பறித்த ஆந்திர இளைஞர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் நகை பறித்த ஆந்திர இளைஞர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - சென்னையில் நகை பறித்த ஆந்திர இளைஞர் கைது

க்ரைம்

சென்னையில் நகை பறித்த ஆந்திர இளைஞர் கைது

Admin
Last updated: மே 25, 2026 12:10 மணி
Admin
Share
SHARE

சென்னையில் வீடு கட்டுவதற்காக பணம் தேவைப்பட்டதால் நகை பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பூர், முனியப்பன் தெருவில் வசிக்கும் கல்யாணி என்பவர் கடந்த 3-ம் தேதி காலை சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றார். கல்யாணி செயினை இறுகப் பிடித்துக்கொண்டதால், செயினின் ஒரு பகுதி மட்டுமே அந்த இளைஞரின் கையில் சிக்கியது. அதனுடன் அந்த இளைஞர் தப்பி ஓடினார்.

இந்த சம்பவம் குறித்து செம்பியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நகை பறிப்பில் ஈடுபட்டது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பொப்பலாட்டா ஸ்ரீனு (22) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பொப்பலாட்டா ஸ்ரீனுவிடம் நடத்திய விசாரணையில், அவர் சென்னையில் புறநகர் ரயிலில் ஏடிஎம் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளின் பவுசுகளை விற்பனை செய்து வந்துள்ளார். அவரது பெற்றோர் வீடு கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால், இந்த நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். மேலும், திருடிய தங்கச் செயினை விற்பனை செய்வதற்காக உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, பொப்பலாட்டா ஸ்ரீனுவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவனிடம் இருந்து தங்கக் கட்டியாக மாற்றப்பட்ட செயினையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chain Snatchingஆந்திராஇளைஞர்கைதுசென்னைநகை பறிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது நாகரிகமல்ல: சசிகாந்த் செந்தில்
Next Article காதலுக்கு நேரமில்லை – ஷகீரா மனம் திறந்தார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு குறித்த செய்தி

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே பதவியேற்கலாம் என கேரள உயர்…

ஜூலை 14, 2026

ரயில்வேயில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட், துண்டுகள் மாயம்!

இந்திய ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும்…

ஜூலை 14, 2026

மராட்டியத்தில் லாரி மோதி 3 பக்தர்கள் பலி: 4 பேர் காயம்

மராட்டியத்தில் ஆன்மீக யாத்திரை சென்ற பக்தர்கள் மீது…

ஜூலை 14, 2026

மகளுக்கு அரசுப் பணி: தேர்வாணைய தலைவர் சஸ்பெண்ட்

கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சிவசங்கரப்பா…

ஜூலை 14, 2026

மகாராஷ்டிராவில் ரூ.1,500 திட்டம்: 92 லட்சம் பெண்கள் தகுதி நீக்கம்

மகாராஷ்டிராவில் மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் 'மாஜி லட்கி…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகளுக்காக சில பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ரயில் நிலையங்கள் அருகே டாஸ்மாக் கடைகள்: நடவடிக்கை கோரி கடிதம்

ரயில் நிலையங்களுக்கு அருகே செயல்படும் 85 டாஸ்மாக் மதுபானக்கடைகளை அகற்றக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கடிதம் அனுப்பியுள்ளது.

1 Min Read
சென்னையில் மின் தடை குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் தடை செய்யப்படும். பாதிக்கும் பகுதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் இன்று மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?