MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை பகிர்வதில்லை – காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை பகிர்வதில்லை – காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை பகிர்வதில்லை – காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை பகிர்வதில்லை – காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் குற்றச்சாட்டு

Admin
Last updated: மே 25, 2026 10:55 காலை
Admin
Share
SHARE

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் கடந்த இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொடர் விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டும் போது அதை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. மாறாக, நஷ்டம் ஏற்படும் போது மட்டும் அதை மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி பெருநிறுவனங்களுக்காகவே செயல்படுவதாக மாணிக்கம் தாக்கூர் குற்றம் சாட்டினார். கடந்த ஏழு காலாண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவதாகவும், குறிப்பாக நிதியாண்டு 2024-ல் மட்டும் ரூ.81,000 கோடி லாபம் ஈட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தைப் பகிர்ந்து கொள்ளாத நிலையில், நஷ்டத்தை மட்டும் பொதுமக்களின் மீது சுமத்துவதை மாணிக்கம் தாக்கூர் தனது பதிவில் கண்டித்துள்ளார். இந்த விலை உயர்வு சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எண்ணெய் நிறுவனங்கள்காங்கிரஸ்டீசல் விலை உயர்வுபெட்ரோல்மத்திய அரசுமாணிக்கம் தாக்கூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பரதநாட்டிய அசைவுகள் சரியில்லை: மீண்டும் டிரோல்களில் அனன்யா பாண்டே
Next Article விசிகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு: காரணம் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள்

மேகதாது அணை: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ்

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர…

ஜூலை 18, 2026

பிரதமர் பதவி விலக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா…

ஜூலை 18, 2026

சோனம் வாங்சுக் கைது: ஜனநாயகத்தை சிதைப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்

டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த…

ஜூலை 18, 2026

விக்ரம்-1 ராக்கெட்: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து முதல் தனியார் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான…

ஜூலை 18, 2026

காவிரி மேலாண்மை ஆணையம்: டெல்லியில் வரும் 22-ல் முக்கிய கூட்டம்

காவிரி நீர் பங்கீடு தொடர்பான முக்கிய கூட்டம்…

ஜூலை 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை: ராதிகா சரத்குமார் வேதனை

இயக்குநர் பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற வேண்டிய இடத்தில், சர்க்கஸ் போல மாறியது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் தனது ஆழ்ந்த…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடி: நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை – முழு விவரம்!

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில்…

2 Min Read
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு சென்னை போலீஸ் சம்மன்

த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக பரபரப்பு வாக்குமூலம். இது தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சென்னை போலீஸ் சம்மன்.

1 Min Read
சென்னையில் மின் பராமரிப்புப் பணி நடைபெறும் பகுதி
தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் மின்வெட்டு: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?