MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விழுப்புரம் பாலியல் வன்கொடுமை: முதல்-அமைச்சர் வீரவசனம் எங்கே? – தினகரன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விழுப்புரம் பாலியல் வன்கொடுமை: முதல்-அமைச்சர் வீரவசனம் எங்கே? – தினகரன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விழுப்புரம் பாலியல் வன்கொடுமை: முதல்-அமைச்சர் வீரவசனம் எங்கே? – தினகரன் கேள்வி

தமிழ்நாடு

விழுப்புரம் பாலியல் வன்கொடுமை: முதல்-அமைச்சர் வீரவசனம் எங்கே? – தினகரன் கேள்வி

Admin
Last updated: மே 25, 2026 8:26 காலை
Admin
Share
SHARE

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன்' என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் வீரவசனம் எங்கே போனது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மரக்காணம் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டதாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பாக கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மரக்காணத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவம் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டபோது, 'தங்கைகள் அனைவருக்கும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன்' என கடிதம் எழுதிய திரு. ஜோசப் விஜய், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிராக நடக்கும் அன்றாட குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் மௌனம் காப்பது ஏன்? என்றும் தினகரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்றும், தனது ஆட்சியைப் பாதுகாப்பதில் காட்டும் கவனத்தை குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsடிடிவி தினகரன்பாலியல் வன்கொடுமைபெண்கள் பாதுகாப்புவிழுப்புரம்ஜோசப் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026 கோப்பை யாருக்கு? அக்சர் படேல் கணிப்பு!
Next Article மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்க கோரிக்கை: அமைச்சரிடம் மனு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ககன்யான் விண்கலத்தின் மாதிரி அல்லது அதன் செயல்பாட்டைக் குறிக்கும் படம்

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இது இந்தியாவின்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி வி.எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த நபர் ஒருவர்…

1 Min Read
வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவிக்கும் புகைப்படம்
தமிழ்நாடு

பட்டமளிப்பு விழாவில் பெற்றோர்கள் மண் தரையில் அமர்ந்தது கண்டனத்திற்குரியது – வானதி சீனிவாசன்

பட்டமளிப்பு விழாவில் பெற்றோர்கள் மண் தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது என்றும், இது நிர்வாகத் தோல்விக்குச் சான்று என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

பலாப்பழம் தலையில் விழுந்து பெண் பலி – தஞ்சையில் சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் மீது பலாப்பழங்கள் விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை…

1 Min Read
தமிழ்நாடு

கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு வென்ற லாட்டரி விற்பனையாளர்

கேரளாவில் லாட்டரி விற்பனையாளர் பொன்னனுக்கு 'விஷு பம்பர்' லாட்டரியில் ரூ.12 கோடி முதல் பரிசு விழுந்துள்ளது. இது குறித்து அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?