MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருவாரூர் அருகே பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்: பயணிகள் அலறல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருவாரூர் அருகே பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்: பயணிகள் அலறல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - திருவாரூர் அருகே பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்: பயணிகள் அலறல்!

க்ரைம்

திருவாரூர் அருகே பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்: பயணிகள் அலறல்!

Admin
Last updated: மே 24, 2026 2:40 மணி
Admin
Share
SHARE

திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் பகுதியில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேற்று (மே 23) திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, திருநெய்ப்பேர் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

திடீரென பேருந்து சாலையோரம் இருந்த வாய்க்காலில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்து நடந்தவுடன் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் உள்ளே சிக்கியிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

இந்த கோர விபத்தில் பெண்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Road AccidentTamil Naduதமிழ்நாடுதிருவாரூர்பேருந்து விபத்துவிபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தினமும் 10 கறிவேப்பிலை: வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Next Article கரூர்: கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கிறார்

சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார் – மனைவி தகவல்

லடாக் வளர்ச்சிக்காக போராடும் சோனம் வாங்சுக், மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார். அவரது…

ஜூலை 18, 2026

முதல்வரை சந்திக்க நடைபயணம்: உ.பி. இளைஞர் பயணம் தொடக்கம்

உத்தரபிரதேச மாநிலம் அலிகரைச் சேர்ந்த 24 வயது…

ஜூலை 18, 2026

2 குழந்தைகளுடன் ஆற்றில் கார்: ஆசிரியர் தற்கொலை – அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் கல்வித்துறை அதிகாரிகளின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்,…

ஜூலை 18, 2026

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ விண்ணில் சீறிப்பாய்ந்தது!

இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்!…

ஜூலை 18, 2026

உத்தரபிரதேசத்தில் முதலை தாக்கி 12 வயது சிறுவன் பரிதாபம்

உத்தரபிரதேசத்தில் ஆற்றில் குளித்த 12 வயது சிறுவனை…

ஜூலை 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னிமலையில் ரூ.100 கோடிக்கு பெட்ஷீட்கள் தேக்கம்: வியாபாரிகள் தவிப்பு

சென்னிமலை பகுதியில் ரூ.100 கோடி மதிப்பிலான பெட்ஷீட்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. ஜனவரி மாதத்திற்குப் பிறகு விற்பனை சரிந்ததால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

1 Min Read
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு குறித்த செய்தியை தெரிவிக்கும் காட்சி
இந்தியா

ஆந்திராவில் கொரோனா: 4 பேர் உயிரிழப்பு, 12 பேருக்கு சிகிச்சை

ஆந்திராவில் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறு ஜி.வீரபாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

7 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்க…

1 Min Read
தமிழ்நாடு

சேலம்: காவிரி ஆற்றில் சாக்கு மூட்டையில் வாலிபர் உடல் மீட்பு

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கூனாண்டியூர் காவிரி ஆற்றில் சாக்கு மூட்டையில் வாலிபர் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?