MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குற்றாலத்தில் தாயை பிரிந்த குட்டி யானை மீட்பு: வனத்துறையினர் தீவிர முயற்சி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குற்றாலத்தில் தாயை பிரிந்த குட்டி யானை மீட்பு: வனத்துறையினர் தீவிர முயற்சி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குற்றாலத்தில் தாயை பிரிந்த குட்டி யானை மீட்பு: வனத்துறையினர் தீவிர முயற்சி!

தமிழ்நாடு

குற்றாலத்தில் தாயை பிரிந்த குட்டி யானை மீட்பு: வனத்துறையினர் தீவிர முயற்சி!

Admin
Last updated: மே 23, 2026 9:31 காலை
Admin
Share
SHARE

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானைகள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வழக்கமாக, உணவு மற்றும் தண்ணீரைத் தேடி இந்த வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில் சுற்றித் திரிவதுண்டு.

இந்நிலையில், குற்றாலம் காப்புக்காடு அருகே நேற்று காலை ஒரு ஆண் குட்டி யானை அதன் தாயிடமிருந்து வழி தவறி தனியாக சுற்றித் திரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில் உடனடியாக செயல்பட்டனர்.

வன கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் சாந்தகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த குட்டி யானையை லாவகமாகப் பிடித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதே சமயம், குட்டியைப் பிரிந்த தாய் யானையும் அதன் கூட்டமும் அருகிலேயே சுற்றித் திரிவது தெரியவந்தது.

இதனால், எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், குற்றாலம் காப்புக்காடு அருகே மக்கள் நடமாட்டம் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குட்டி யானையை அதன் தாயுடன் மீண்டும் சேர்ப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வனத்துறையினர் இரவு பகலாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். குட்டி யானையைத் தேடி தாய் யானை அதன் கூட்டத்துடன் வரக்கூடும் என்பதால், வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Baby ElephantWildlife Rescueகுற்றாலம்தென்காசியானை மீட்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோலியின் புறக்கணிப்பு: டிராவிஸ் ஹெட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய காட்சி!
Next Article சென்னையில் திடீர் சூறைக்காற்று! வானிலை மாற்றம் – மக்கள் நிம்மதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தினமும் ரூ.184 கோடி வட்டி கட்டும் தமிழகம்: அரசு தகவல்

தமிழக அரசுக்கு வட்டிச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மாநிலம் தினமும் சராசரியாக ரூ.184 கோடி வட்டியாகச் செலுத்தி வருகிறது.

0 Min Read
தமிழ்நாடு

தவெக ஆட்சி திமுகவின் நீட்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தற்போதைய தவெக ஆட்சி, 2011-க்கு முந்தைய திமுகவின் கொடூர ஆட்சியின் தொடர்ச்சியாக செயல்படுவதாக விமர்சித்துள்ளார். குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு, மின்வெட்டு…

1 Min Read
தமிழ்நாடு

சாலையில் புதைந்த அடிபம்பு: சேத்தியாதோப்பில் பொதுமக்கள் அதிருப்தி!

சேத்தியாதோப்பில் சாலை அமைக்கும் பணியின்போது, பயன்பாட்டில் இருந்த கை அடிபம்பு பாதி புதைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

குதிரை பேர புகாரால்… தமிழகத்தில் 3 ஆண்டு கால ஜனாதிபதி ஆட்சியா? பரபரப்பு தகவல்

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள்…

6 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?