MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சூரியக் கட்சிப் புள்ளியின் புலம்பல்: மாப்பிள்ளை சார் செய்த துரோகம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - சூரியக் கட்சிப் புள்ளியின் புலம்பல்: மாப்பிள்ளை சார் செய்த துரோகம்!

அரசியல்

சூரியக் கட்சிப் புள்ளியின் புலம்பல்: மாப்பிள்ளை சார் செய்த துரோகம்!

Admin
Last updated: மே 18, 2026 9:29 காலை
Admin
Share
SHARE

தென்கோடி மாவட்டத்தின் முன்னாள் 'வணக்கத்துக்குரியவர்' என்று வலம் வந்த சூரியக் கட்சிப் புள்ளி ஒருவர், தற்போது பெரும் மன உளைச்சலில் இருக்கிறார்.

பெரிய வீட்டு 'மாப்பிள்ளை சார்' மூலம் சென்னைக்கு மாதாமாதம் 'உரிய மரியாதைகள்' அனுப்பி வந்தாராம் இவர். இதற்காக, மாப்பிள்ளை சார் இம்முறை அவருக்கு எம்எல்ஏ சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த சீட் மூலம் அமைச்சர் பதவியையும் அடைந்துவிடலாம் என கனவு கண்ட அவருக்கு, தலைமையில் இருந்து தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே, உள்ளாட்சிப் பதவியை ராஜினாமா செய்யுமாறு உத்தரவு வந்ததாம். அதற்கேற்ப, 'விசில் பார்ட்டி' வேட்பாளரை தன் பக்கம் இழுத்து, இலைக் கட்சி வேட்பாளர் 'சுந்தரமானவரை' வீழ்த்த வியூகம் வகுத்தாராம்.

'சுந்தரமானவர்' மற்றும் 'விசில் பார்ட்டி' வேட்பாளர் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இலைக்கு விழும் சாதி வாக்குகளைப் பிரிக்க, 'விசில் பார்ட்டி'க்கு 2 கோடி ரூபாய் ரொக்கமும், 5 பிரச்சார வாகனங்களையும் முன்னாள் 'வணக்கத்துக்குரியவர்' ஏற்பாடு செய்துகொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சாதி வாக்குகளைப் பிரிப்பதற்காக மட்டுமே களமிறக்கப்பட்ட 'விசில் பார்ட்டி' வேட்பாளருக்கு மக்கள் அமோக ஆதரவை அள்ளித் தந்துவிட்டார்களாம். இதனால், தேர்தல் முடிவில் இலைக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட, முன்னாள் 'வணக்கத்துக்குரியவர்' தோல்வியைத் தழுவினாராம்.

தற்போது, இவருக்குப் பதிலாக, நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த 'துணை வணக்க' அம்மணி ஒருவர் 'வணக்கத்துக்குரியவராக' அமர்ந்து ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார். சொந்த செலவில் தனக்குத் தானே சூனியம் தேடிக்கொண்ட இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்ல முடியாமல், 'உள்ளதும் போச்சே, உசுரும் போச்சே' என்ற மனநிலையில் தனிமையில் புலம்பித் தவிக்கிறாராம் அந்த முன்னாள் 'வணக்கத்துக்குரியவர்'.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ElectionTamil Politicsஅரசியல்உள்ளாட்சி தேர்தல்சூரியக் கட்சிமாப்பிள்ளை சார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கும்பக்கரை அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி!
Next Article அமெரிக்க விமான கண்காட்சியில் நடுவானில் மோதிய 2 போர் விமானங்கள்: 4 விமானிகள் தப்பினர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

விஜய் ஆட்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழிசை

தற்போதைய விஜய் ஆட்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் பழக்கம், ஊழல் ஆகியவற்றை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தமிழிசை சவுந்திரராஜன்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்: ஜி.கே. வாசன் வாழ்த்து

முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் நல்லாட்சி வழங்க வேண்டும் என அவர்…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுக அலுவலக விவகாரம்: சி.வி.சண்முகம் விளக்கம்!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது என்றும், உண்மையான தொண்டர்கள் என்பதை சட்டப்படி நிரூபித்த பிறகு அங்கு செல்வோம் என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

அதிமுகவில் ஒற்றுமை: எஸ்.பி. வேலுமணி பேட்டி

அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டுவிட்டதாகவும், அண்ணன் தம்பி போல ஒற்றுமையாக இருப்பதாகவும் எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். சி.வி. சண்முகத்தின் கருத்தும் தங்கள் கருத்தும் ஒன்றே என்றும்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?