MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 3 முக்கிய முடிவுகள்: மாணிக்கம் தாகூர் தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 3 முக்கிய முடிவுகள்: மாணிக்கம் தாகூர் தகவல்

தமிழ்நாடு

3 முக்கிய முடிவுகள்: மாணிக்கம் தாகூர் தகவல்

Admin
Last updated: ஜூலை 1, 2026 6:34 மணி
Admin
Share
SHARE

கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தவெக ஆட்சி அமைய ஆதரவு கொடுக்கும் நிலை, தோழமைக் கட்சிகள் என்ற நிலை, கூட்டணி அமைக்கும் நிலை என்பதே அந்த 3 முடிவுகள்" என்று குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தில் கலந்து ஆலோசிப்பது அவசியம் என்றும், ஆலோசனை கூட்டம் நேர்மறையாக நடந்ததாகவும் மாணிக்கம் தாகூர் கூறினார். அனைவரின் கருத்துக்களும் பரிமாறப்பட்டதாகவும், விரைவில் அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். தவெகவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்த பிறகு, இந்தியா கூட்டணி குறித்து பேசலாம் என்றும், மதசார்பற்ற ஆட்சி அமையும் என முதல்வர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

யார் யாரெல்லாம் எம்.பிக்களை வைத்தார்களோ அவர்கள்தான் INDIA கூட்டணியில் இருக்கிறார்கள் என்றும், எப்போது தவெகவிற்கு எம்பிக்கள் வருகிறார்களோ அப்போது உடனடியாக INDIA கூட்டணி பற்றி பேசுவோம் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

மேலும், இந்தக் கூட்டணிக்கு ஒரு ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும், பொதுவான குறிக்கோள் ஒன்றை அமைக்க வேண்டும், இதற்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் ஆகிய மூன்று விஷயங்களையும் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யவுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இந்தியா கூட்டணிகாங்கிரஸ்தமிழ்நாடு அரசியல்தவெகமாணிக்கம் தாகூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நயாரா பெட்ரோல், டீசல் விலைகள் அதிரடி குறைப்பு!
Next Article வைபவ் கிரிக்கெட் விளையாடு, படிப்பில் கவனம் செலுத்து: முன்னாள் வீரர் அறிவுரை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

த.வெ.க.வில் சேர வற்புறுத்தினர்: அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் சேர வற்புறுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு. முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆன நிலையில் கைது.

2 Min Read
தமிழ்நாடு

21 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா!

செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, முதல்-அமைச்சர் விஜய்யுடன் செஸ் விளையாடிய அனுபவம் மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகக் கூறினார். தொடர் முடிந்த உடனேயே முதல்வர் தன்னை அழைத்து பாராட்டியதாகத் தெரிவித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

இந்திய விஞ்ஞானிகளுக்கு ரூ.14 கோடி வரை நிதியுதவி: மத்திய அரசு புதிய திட்டம்

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய விஞ்ஞானிகள் தாய்நாட்டிற்கு திரும்ப 'பிரதமரின் ஆராய்ச்சி இருக்கை திட்டம் 2026' (பிஎம்ஆர்சி) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ரூ.14 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?