MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி மோசடி: பி.டி. அரசகுமார் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி மோசடி: பி.டி. அரசகுமார் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி மோசடி: பி.டி. அரசகுமார் கைது

தமிழ்நாடு

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி மோசடி: பி.டி. அரசகுமார் கைது

Admin
Last updated: ஜூன் 30, 2026 4:04 மணி
Admin
Share
SHARE

தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக நிர்வாகியும், தனியார் பள்ளி சங்கத் தலைவருமான பி.டி. அரசகுமார் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் முத்துக்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் மற்றும் பண மோசடி சம்பவங்கள் அனைத்தும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகப் புகார்தாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சுமார் ரூ.100 கோடி மோசடி நடைபெற்றதாக முதலில் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது இந்த மோசடியின் மதிப்பு ரூ.200 கோடி வரை இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்துள்ளனர். பணம் கொடுத்து ஏமாந்த பள்ளி நிர்வாகிகளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளிடம் தலா ரூ.25 லட்சம் முதல் சுமார் ரூ.3 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

கைதான பி.டி. அரசகுமாரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Private Schools Scamதனியார் பள்ளிகள்திமுகபி.டி. அரசகுமார்மத்திய குற்றப்பிரிவுமோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திலக் வர்மா சுயநலமாக விளையாடினார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்
Next Article முதல்-அமைச்சர் விஜய்தான் தொடர்வார் – வைகோ பேட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றுகிறார்

ஜனநாயகத்தில் விவாதங்கள், போராட்டங்கள் அவசியம் – மோகன் பகவத்

ஜனநாயகத்தில் விவாதங்கள், உரையாடல்கள், எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் அவசியம் என்றும், அதே சமயம்…

ஆகஸ்ட் 15, 2026

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பிரபல தங்க வர்த்தகரின் விவரங்களை திருடி, ஹைதராபாத்…

ஆகஸ்ட் 15, 2026

பெரிய கனவுகள் காணுங்கள்: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி

80வது சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர்…

ஆகஸ்ட் 15, 2026

காவிரியில் தமிழகத்திற்கு 10,000 கன அடி நீர் திறப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் 12,000 கன அடி…

ஆகஸ்ட் 15, 2026

போலி இணையதளங்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

திருமலை திருப்பதி தேவஸ்தானம், தங்கள் பெயரில் இயங்கும்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

முதல்வர் ஜோசப் விஜய் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதும் காட்சி
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யின் அசத்தல் அறிவிப்பு: தொகுதி மேம்பாட்டிற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு!

பெரம்பூர் தொகுதி மக்களின் நலனுக்காக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு முதல்வர் ஜோசப் விஜய் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்…

2 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: 2 பேருக்கு நீதிமன்ற காவல் – நடந்தது என்ன?

கோவை சூலூரில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக், மோகன் ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மோகன் ராஜ் 27ஆம்…

1 Min Read
திமுக தலைமை அலுவலகம்
அரசியல்

திமுகவில் சீனியர்களுக்கு ஓய்வு: பரந்தாமனுக்கு மாவட்ட செயலாளர் பதவி?

திமுகவில் 70 வயதிற்கு மேற்பட்டவர்களை மாவட்டச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. பரந்தாமன், தனசேகர், கார்த்திக், அரவிந்த் ரமேஷ் ஆகியோருக்கு பதவி வழங்கப்பட வாய்ப்பு.

2 Min Read
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு - மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர் வெங்கடபதி வேலாயுதம்
தமிழ்நாடு

நீட் தேர்வில் விழுப்புரம் மாணவர் மாநில அளவில் முதலிடம்!

நீட் தேர்வில் விழுப்புரம் மாணவர் வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தேசிய அளவில் 12வது இடம் பெற்றுள்ளார்.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?