MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சென்னையில் பெண்ணிடம் பணம் பறித்த 2 திருநங்கைகள், ஆட்டோ டிரைவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் பெண்ணிடம் பணம் பறித்த 2 திருநங்கைகள், ஆட்டோ டிரைவர் கைது

தமிழ்நாடு

சென்னையில் பெண்ணிடம் பணம் பறித்த 2 திருநங்கைகள், ஆட்டோ டிரைவர் கைது

Admin
Last updated: மே 9, 2026 4:58 காலை
Admin
Share
SHARE

சென்னை மேற்கு முகப்பேரை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி (வயது 36). நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம், என்.எஸ்.கே.நகர் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்து இறங்கிய 2 திருநங்கைகள் சாமுண்டீஸ்வரியிடம் பணம் கேட்டனர்.

அவர் பையில் இருந்த மணிபர்சை திறந்தபோது ஒரு திருநங்கை. மணிபர்சில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்துக்கொண்டு ஆசீர்வாதம் செய்வது போல் நடித்து, அதில் ரூ.500-ஐ எடுத்துக்கொண்டு பர்ஸை கொடுத்ததாகவும், அந்த பணத்தை கேட்ட சாமுண்டீஸ்வரியை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சாமுண்டீஸ்வரி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து திருங்நங்கைகள் மற்றும் ஆட்டோவை ஓட்டி வந்த நபர் என 3 பேரையும் மடக்கிப்பிடித்து அமைந்தகரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர்கள் அண்ணாநகரை சேர்ந்த திருநங்கைகளான விந்தியா(23), வனிதா(19) மற்றும் ஆட்டோ டிரைவர் சதீஷ்(24) என்பது தெரிந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குதிரை பேர புகாரால்… தமிழகத்தில் 3 ஆண்டு கால ஜனாதிபதி ஆட்சியா? பரபரப்பு தகவல்
Next Article IPL 2026: இந்த வீரர் விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார்.. ஆகாஷ் சோப்ரா கருத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணி

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும்…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்வர் பதவி குறித்து கருத்து திரித்து வெளியிடப்பட்டது: அமைச்சர் கண்டனம்

தமிழக பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதல்-அமைச்சர் பொறுப்பேற்பது குறித்து தான் கூறிய கருத்துக்கள் திரித்து வெளியிடப்பட்டதாக அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்…

1 Min Read
தமிழ்நாடு

இலவச டிக்கெட் கிழித்த நடத்துனர்: தவெக அரசு அதிரடி நடவடிக்கை

மகளிர் இலவச பேருந்து பயணச்சீட்டை கிழித்த அரசுப் பேருந்து நடத்துநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவெக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் அதிரடி உத்தரவு!

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் இயங்கி வந்த 717 டாஸ்மாக் மதுபான…

1 Min Read
தமிழ்நாடு

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க: அண்ணாமலை வலியுறுத்தல்

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். ₹75,000…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?