MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 16 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை: பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - 16 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை: பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை

இந்தியா

16 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை: பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை

Admin
Last updated: ஜூன் 20, 2026 4:35 மணி
Admin
Share
SHARE

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு அதிரடியாக 16 மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது. அறிவியல் பூர்வமாகச் சரிபார்க்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில், அசிடைல் சாலிசிலிக் அமிலம் மற்றும் எத்தோஹெப்டசைன் கலவை, டைக்ளோமைன், பாராசிட்டமால், கிளிடினியம் புரோமைடு மற்றும் குளோர்டையாஸெபாக்சைடு கலவைகள், கில்க்லாசைட் மற்றும் குரோமியம் பிகொலினேட், பாராசிட்டமால் மற்றும் லிக்னோகைன், அமோக்ஸிசிலின், செராடியோபெப்டிடேஸ், லாக்டோபாகிலஸ் கலவைகள், அமோக்ஸிசிலின், க்ளோக்சாசிலின், லாக்டிக் ஆசிட் பேசிலஸ், செராடியோபெப்டிடேஸ் கலவைகள், அமோக்ஸிசிலின் மற்றும் செராடியோபெப்டிடேஸ், செபாட்ராக்சில் மற்றும் புரோபெனசிட், செபூராக்ஸைம் மற்றும் செராடியோபெப்டிடேஸ் ஆகியவை அடங்கும்.

மேலும், கற்றாழை (அலோ வேரா) மற்றும் வைட்டமின் ஈ, விட்டமின் ஏ, ஜோஜோபா ஆயில், ஆரஞ்சு ஆயில், டீ ட்ரீ ஆயில் போன்ற மூலிகைகள் கலந்த 10 வகையான தோல் மற்றும் அழகு சாதனக் களிம்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளின் கலவைகள் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் மற்றும் அமலாக்க முகமைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், தரமற்ற மற்றும் ஆபத்தான மருந்துகள் சந்தையில் புழங்குவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Breaking NewsTamil Naduபொது சுகாதாரம்மத்திய அரசுமருந்து தடை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Okinawa i-Praise: ஒரே சார்ஜில் 139 கி.மீ மைலேஜ்!
Next Article பிரபு தேவா வாங்கிய புதிய MG M9 கார்: என்ன ஸ்பெஷல்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு

மத்திய அரசு பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் இந்த உயர்வு, சாதாரண மற்றும் தட்கல் பாஸ்போர்ட்கள் இரண்டையும் பாதிக்கிறது.

1 Min Read
இந்தியா

செக்ஸ் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம் டெலிவரி பாய் அத்துமீறல்

ஆன்லைன் மூலம் செக்ஸ் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம், டெலிவரி நபர் தவறாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பெண் புகார் அளித்ததை அடுத்து,…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: தவெக பிரமுகர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக பிரமுகர் யோகேஸ்வரன் பொதுமக்களால் தாக்கி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

1 Min Read
இந்தியா

அமெரிக்காவில் ஹைதராபாத் பெண் இன்ஜினியர் மர்ம மரணம்: நீச்சல் குளத்தில் சடலமாக மீட்பு

அமெரிக்காவில் தனது தோழியின் திருமணத்திற்கு சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் ஸ்ரீவீணா (28) நீச்சல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், நன்றாக நீச்சல் தெரிந்த அவருக்கு…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?