MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!

தமிழ்நாடு

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!

Admin
Last updated: ஜூலை 8, 2026 3:00 மணி
Admin
Share
கொலை செய்யப்பட்ட பிரசாந்த் மற்றும் அவரது மனைவி சந்தியா, கள்ளக்காதலன் அனில் தொடர்பான செய்தி
மனைவி மற்றும் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட கணவன்
SHARE

கணவர் உயிரோடு இருந்தால் நாம் உல்லாசமாக இருக்க முடியாது என்ற கொடூர எண்ணத்துடன், மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் நிஜாமாபாத் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (35) என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி சந்தியா (30) தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். பிரசாந்த் வெளிநாட்டில் இருந்த சமயத்தில், சந்தியாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அனில் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவர் வெளிநாட்டில் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சந்தியா, தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பிரசாந்த் திடீரென சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது மனைவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட பிரசாந்த், அவர் வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். உடனடியாக மனைவியை கண்டித்து, கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் சந்தியா தனது கள்ளக்காதலனை சந்திப்பதை நிறுத்தவில்லை. தனது கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதாக சந்தியா நினைத்துள்ளார். இது குறித்து தனது கள்ளக்காதலன் அனிலிடம் கூறியுள்ளார்.

இருவரும் சேர்ந்து பிரசாந்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக அனில், அதே பகுதியை சேர்ந்த வெங்கட் சாய் என்பவரின் உதவியை நாடியுள்ளார். திட்டமிட்டபடி, கடந்த 29-ம் தேதி பிரசாந்த் வீட்டில் இருந்தபோது, வெங்கட் சாய் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பிரசாந்துக்கு அதிக அளவு மதுவை கொடுத்து அவரை மயக்க நிலைக்கு தள்ளியுள்ளார். சுயநினைவிழந்த பிரசாந்தை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று அங்கிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

இதில் பிரசாந்த் படுகாயமடைந்தாலும், அவர் உயிரிழக்கவில்லை. சந்தியாவும், வெங்கட் சாயும் சேர்ந்து அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்ததும், 'உன் கணவர் உயிரோடு இருந்தால் நாம் உல்லாசமாக இருக்க முடியாது' என்று அனில், சந்தியாவிடம் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து சந்தியா, தனது கணவருக்கு மயக்க ஊசியையும், கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தையும் கலந்து கொடுத்துள்ளார். ஊசி போட்டதும் படுக்கையில் இருந்த பிரசாந்த் துடிதுடிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது சந்தியா, தனது கணவர் என்று கூட பாராமல் காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது கணவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக சந்தியா உறவினர்களிடம் அழுது நாடகமாடியுள்ளார். ஆனால் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரசாந்த்தின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் சந்தியாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 'வெளிநாட்டில் இருந்து வந்த என் கணவர் எங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தார். அடிக்கடி தனிமையில் சந்திக்க முடியவில்லை. இதனால் அவர் எங்களுக்கு தொந்தரவாக இருந்து வந்தார். அதனால் எனது கள்ளக்காதலன் அனில் மற்றும் வெங்கட் சாய் ஆகியோருடன் சேர்ந்து என் கணவரை கொலை செய்தேன்' என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சந்தியா, அனில், வெங்கட் சாய் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Husband MurderNizamabad CrimeTamil NewsWife Affairஅனில்கள்ளக்காதல்கொலைசந்தியாநிஜாமாபாத்பிரசாந்த்மனைவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சவுரவ் கங்குலி பயோபிக் படத்தின் முதல் போஸ்டரில் ராஜ்குமார் ராவ் சவுரவ் கங்குலி பயோபிக்: ராஜ்குமார் ராவ் போஸ்டர் வைரல்!
Next Article நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பிரகாஷ் தாய் கிழவி பட இயக்குநருக்கு சிவகார்த்திகேயன் சொகுசு கார் பரிசு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

ஜனநாயகன் ரிலீஸ்: அரசு விடுமுறை அறிவிப்பா? – ஆர்பி உதயகுமார் கேள்வி

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டை ஒட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்படுமா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் அரசின் நிர்வாகத்…

2 Min Read
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டியளிக்கிறார்
தமிழ்நாடு

ஆட்சியில் பங்கை விட எதிர்க்கட்சி பதவி மேல்: பழனிசாமி – கிருஷ்ணசாமி பேட்டி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு தருவதற்கு பதிலாக எதிர்க்கட்சி பதவியை ஏற்கவும் பழனிசாமி தயார் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

2 Min Read
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் டெல்லி பயணம்
தமிழ்நாடு

தமிழக பாஜக: நயினார்-வானதி டெல்லி பயணம் – பரபரப்பு தகவல்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். தேசிய தலைமையுடன் கட்சி வளர்ச்சி, புதிய பொறுப்புகள், அரசியல் மாற்றங்கள் குறித்து…

2 Min Read
பழனி ஆண்டவர் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறம்
தமிழ்நாடு

திமுக கண்டனம்: பழநி கோயில் நிலத்தை தாரை வார்த்த தவெக அரசு

பழனி கோயில் நிலத்தை தாரை வார்த்த தவெக அரசை திமுக விமர்சித்துள்ளது. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 2 கோடி ரூபாய்க்கு விற்றதாக குற்றம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?