3ஆவது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் விஜய்…
தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை, மாலை 4.30 மணிக்கு தவெக தலைவர் விஜய் சந்திக்கிறார்
ஆட்சியமைக்க உரிமை கோரி நேற்று முன்தினம் ஆளுநரை சந்தித்த விஜய், நேற்று மீண்டும் ஆளுநரை சந்தித்திருந்தார்

தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் 39 லிருந்து 59 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். உத்தேச…
சீமான் மீது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம். வாக்கு வீழ்ச்சி, டெபாசிட் இழப்பு குறித்து சீமானுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி. திமுக கூட்டணி வெற்றி,…
தமிழக காவல்துறையில் வார விடுமுறை வழங்குவதில் சிக்கல் நீடிப்பதால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில், காவல்துறை ஆள்சேர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் மது விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில், அதன் அளவு ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இது நிர்வாகத்திற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.