அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலில் சர்வதேச கொள்ளையர் கும்பல் தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'ட்ரென் டி அருகுவா' என்ற கொள்ளையர் கும்பலின் தலைவனான 'நினோ குயெரோ' அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். இவர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தாக்குதலில் சர்வதேச கொள்ளையர் தலைவன் சுட்டுக்கொலை