ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அஞ்சலி

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரப் பெண்மணியான ஜான்சி ராணி லட்சுமி பாயின் வீரவணக்க நாளில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

'அவரது ஒப்பற்ற தைரியம், அசைக்க முடியாத தேசபக்தி மற்றும் வீரம் ஆகியவை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குப் பெரும் ஊக்கமாக அமைந்தன' என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜான்சி ராணி லட்சுமி பாய், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய வீரராகக் கருதப்படுகிறார். அவரது தியாகமும் வீரமும் இன்றும் பலருக்கு உத்வேகம் அளித்து வருகின்றன.

பாரதத்தின் வீரப்புதல்வியான அவருக்கு அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version