MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலாவுக்கான சிறப்பு வார்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலாவுக்கான சிறப்பு வார்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலாவுக்கான சிறப்பு வார்டு

தமிழ்நாடு

திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலாவுக்கான சிறப்பு வார்டு

Admin
Last updated: மே 25, 2026 9:55 காலை
Admin
Share
SHARE

உலகம் முழுவதும் எபோலா வைரஸ் பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் சிறப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டுள்ளது.

காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சிறப்பு குழுக்களை அமைத்து, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.

காய்ச்சல், சோர்வு, தலைவலி, தசைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காரணமின்றி ரத்தப்போக்கு, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவர்களை அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டில் 21 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலா அறிகுறிகளுடன் வருவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா பரவலின்போது தனிமைப்படுத்தல் வார்டாக செயல்பட்ட, திருச்சி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள தனி கட்டிடத்தில், ஆண் மற்றும் பெண்களுக்கு தலா 5 படுக்கைகள் என மொத்தம் 10 படுக்கைகளுடன் இந்த சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு தயார் நிலையில் உள்ளதாகவும், 24 மணி நேர கண்காணிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ebolaஅரசு மருத்துவமனைஎபோலாசிறப்பு வார்டுசுகாதாரம்திருச்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷி சரியில்லை: மும்பை தோல்விக்கு பொல்லார்ட் கருத்து
Next Article நடிகை ட்விஷா சர்மா மரணம்: உயர் நீதிமன்ற உத்தரவில் 2வது பிரேத பரிசோதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்

இந்தியாவை உலகின் ஆய்வகமாக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சர் அனுப்ரியா படேல்

அகமதாபாத்தில் நடைபெற்ற 'ஹெல்த்கேர் சம்மிட் 2026' மாநாட்டில் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை…

ஆகஸ்ட் 23, 2026

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்?…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தகைசால் தமிழர் விருது அறிவிப்பு குறித்த செய்தி
தமிழ்நாடு

தகைசால் தமிழர் விருது: கிருஷ்ணசாமிக்கு ரூ.15 லட்சம் பரிசு!

தமிழ்நாடு அரசு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்க உள்ளது. இந்த விருதுடன் ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

1 Min Read
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

திமுக-அதிமுக இணைவதில் தவறில்லை: டிடிவி தினகரன்

மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி: தவெகவை வீழ்த்த திமுக-அதிமுக இணைவதில் தவறில்லை என்றும், விஜய் ஆட்சி சினிமா மோகம் என்றும் விமர்சனம்.

2 Min Read
வேளாண் பட்ஜெட் வரைவு நகலை கையில் ஏந்தியபடி அமைச்சர் வினோத்
தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட் நகலை திருப்பதியில் வைத்து அமைச்சர் வினோத் சாமி தரிசனம்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் வரைவு நகலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வைத்து அமைச்சர் வினோத் சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 6 அன்று பட்ஜெட்…

1 Min Read
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து – உலகத்தாய் வாழ்த்து: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடல் என்பது உலகத்தாய் வாழ்த்து என்றும், அதன் ஆழமான பொருளை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?