MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை: திருப்பூர் அதிர்ச்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை: திருப்பூர் அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை: திருப்பூர் அதிர்ச்சி

தமிழ்நாடு

குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை: திருப்பூர் அதிர்ச்சி

Admin
Last updated: மே 26, 2026 10:26 மணி
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சொரியன்கிணத்துபாளையத்தில், குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரேசன் (37 வயது) மற்றும் சோபியா (27 வயது) தம்பதியினர் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு காவியாஸ்ரீ (5 வயது) மற்றும் தன்னயா ஸ்ரீ (2 வயது) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான குமரேசனுக்கும், அவரது மனைவி சோபியாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் சோபியா அடிக்கடி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிடுவார். பின்னர் குமரேசன் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சோபியா, வீட்டின் உள்ளே சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் பதற்றமடைந்த குமரேசன், வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து பார்த்துள்ளார். அப்போது சோபியா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சோபியாவை மீட்டனர். அவரை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Suicideஇளம்பெண்குடும்ப தகராறுதமிழ்நாடுதற்கொலைதிருப்பூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: ரஷித் கானை பதம் பார்த்த படிதார் – 21 ரன்கள் குவிப்பு!
Next Article வித்தியாசமான வேடங்களுக்காக 2 வருடங்கள்கூட காத்திருக்க தயார் – ஜோதிகா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் இறந்து கிடந்த மான்கள்

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு கிணற்றுக்குள் 13 மான்கள் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

ஜூலை 8, 2026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ்…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசுக்கு எடப்பாடி கண்டனம்

விவசாயிகளின் நலனை த.வெ.க. அரசு புறக்கணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டினார். அனுபவமற்ற முதல்-அமைச்சருக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த கடமைப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

1 Min Read
முதலமைச்சர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு ஆணைகள் வழங்குகிறார்
தமிழ்நாடு

கரூர் விவகாரம்: திமுக மனுவை திரும்பப் பெற்றதால் முதல்வர் விஜய் கரூருக்கு செல்ல வழிவகை

கரூர் விவகாரம் தொடர்பாக திமுக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், முதல்வர் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதில் இருந்த சிக்கல்…

2 Min Read
தமிழ்நாடு

பள்ளி வளாகத்தில் தவெகவினர் நுழைய தடை: மேயர் பிரியா அதிரடி

சென்னையில் பள்ளி வளாகங்களுக்குள் வெளியாட்கள் அனுமதியின்றி நுழையக் கூடாது என மேயர் பிரியா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தலைமை ஆசிரியரின் அனுமதி இன்றி எந்தப் பொருளையும் மாணவர்களுக்கு வழங்கக்…

1 Min Read
தமிழ்நாடு

எ.வ.வேலு வழக்கு: வானதி சீனிவாசன் கருத்து – நல்லாட்சியின் அடையாளம்

தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது ஊழல் புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது வரவேற்கத்தக்கது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?