Tag: NEET Exam
தேசிய தேர்வு முகமையில் சீர்திருத்தம்: 600 வல்லுநர்கள் நீக்கம்
வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமையில் கல்வி அமைச்சகம் மிகப்பெரிய சீர்திருத்தங்களை…
நீட் தேர்வு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
நீட் தேர்வு வினாத்தாள் தயாரிப்பு முதல் போக்குவரத்து வரை உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மத்திய…
நீட் தேர்வு முறையில் மாற்றம்: ஜே.என்.யு. துணை வேந்தர் வலியுறுத்தல்
ஜே.என்.யு. துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், நீட் தேர்வை பல கட்டங்களாக நடத்தவும், கல்விக் கொள்கையை…
நீட் எதிர்ப்பு போராட்டம்: ஏ.கே.47 துப்பாக்கியால் காவலர் 4 முறை சுட்டது ஏன்? – பிஹார் அரசு விளக்கம்
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், காவலர் ஒருவர் ஏ.கே.-47 துப்பாக்கியால் 4 முறை…
நீட் தேர்வு போராட்டம்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை குழு அமைப்பு
டெல்லியில் நீட் தேர்வு போராட்டத்தின் போது காவல் துறையினர் வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை விசாரிக்க…
நீட் தேர்வு விவகாரம்: பாஜக, காங்கிரஸ் ஒரே ஜீன் கொண்டவை – சி.வி.சண்முகம் விமர்சனம்
நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்தது என்றும், பாஜக அதைத் தொடர்வதாகவும் அதிமுகவின் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.…
நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் 3 பேர் வெற்றி: மருத்துவக் கல்லூரியில் இடம் உறுதி!
நீட் தேர்வில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் வெற்றி பெற்று, மருத்துவக் கல்லூரிகளில் இடம்…
நீட் தேர்வு முறைகேடு: மத்திய அரசு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தது – மாணிக்கம் தாகூர்
நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு அஞ்சுவதாகவும், இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை…
30 வருட காத்திருப்பு: 51 வயதில் மருத்துவ சீட் பெற்ற மாற்றுத்திறனாளி
30 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த மாற்றுத்திறனாளிக்கு, 51 வயதில் நீட் தேர்வு மூலம் மருத்துவப் படிப்புக்கான…
51 வயதில் MBBS சீட்: 34 ஆண்டு கனவு நனவானது!
51 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்று, 34 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை அரசு மருத்துவக்…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: சி.பி.ஐயின் முக்கிய ஆதாரம் என்ன?
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், முக்கிய குற்றவாளியின் மகன் அளித்த வாக்குமூலம் சி.பி.ஐக்கு முக்கிய…
நீட் எதிர்ப்புப் போராட்டத்தை முடக்கக் கூடாது: ஐகோர்ட்டு
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை ஏன் முடக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம்…