Tag: DMK
உதயநிதி விசாரணை: காவல் நிலைய வாசலில் ஜூலியின் கோஷம்!
தஞ்சையில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடைபெறும்போது, காவல் நிலைய வாசலில் ஜூலி 'விடுதலை செய்' என…
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த உதயநிதி: பரபரப்பு
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தினார். நீதிமன்ற தீர்ப்பின்படி…
உதயநிதியை கைது செய்: முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு!
உதயநிதி ஸ்டாலினை கைது செய்தால் போராட்டம் வெடிக்கும் என அதிகாரிகள் எச்சரித்தபோதும், முதல்வர் விஜய் அதனை…
உதயநிதி கைது சர்ச்சை: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கள் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பிற்பகல் 2…
செங்கிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் விசாரணை: தொண்டர்கள் குவிந்ததால் மாற்றம்
செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடைபெறுகிறது. தஞ்சையில் தொண்டர்கள் குவிந்ததால்…
திமுகவினர் அராஜகம்: வானதி சீனிவாசன் கண்டனம்
திமுகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், வன்முறை அரசியலை முன்னிறுத்துவதாகவும் தேசிய பாஜக…
திமுகவினரின் வன்முறைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்
பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை திமுகவினர்…
உதயநிதிக்கு டீ கொடுத்த முன்னாள் அமைச்சர்: பரபரப்பு
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, பெரம்பலூர் சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் சி.வி.கணேசன் பிளாஸ்க்கில் டீ வழங்கினார்.…
உதயநிதி தவறுதலாகப் பேசுபவர் அல்ல: ஸ்டாலின்
உண்மை என்னவென்று தெரியாமல் உதயநிதிக்கு கண்டனம் தெரிவிப்பது வருந்தத்தக்கது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…
உதயநிதி ஸ்டாலின் சட்டரீதியாக மீண்டு வருவார் – மேயர் பிரியா
சென்னை ஒட்டேரியில் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேயர் பிரியா பேசுகையில்,…
திமுகவின் ரவுடியிசம்: அமைச்சர் ரமேஷ் கண்டனம்
திமுகவினரின் ரவுடித்தனம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். உதயநிதி…
விஜய் ஆட்சி சர்வாதிகாரம்: மார்க்கண்டேயன் பேட்டி
விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.…