Tag: AIADMK
தவெக குதிரை பேரம்: கவர்னரிடம் திமுக, அதிமுக புகார்
தவெக அரசுக்கு எதிராக திமுக, அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் அடுத்தடுத்து புகார் அளித்துள்ளன.…
அதிமுக ஆலோசனை: எடப்பாடி தலைமையில் மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்ட செயலாளர்களுடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இரண்டாவது…
அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன் விலகல்!
கூடலூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன், அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்குக்…
அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா? எனக்கே தெரியவில்லை: சி.வி.சண்முகம்
அதிமுகவில் நான் உறுப்பினராக இருக்கிறேனா இல்லையா என்பதே எனக்குத் தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்…
விஜயபாஸ்கர் ராஜினாமா: சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய அதிமுக வழக்கு
முன்னாள் எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் சென்னை…
தவெக அமைச்சர் நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார்
தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது தந்தை…
அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்!
முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். திமுகவுடன் இணைந்ததால்…
ஆளுநரின் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம்: உதயநிதி ஸ்டாலின்
மதுரைக்கு சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் ஒரு நியமனப் பதவியில் இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி…
ஆளுநரின் ஆய்வு: ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் – உதயநிதி ஸ்டாலின்
மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும்…
குதிரை பேரம், யானை பேரம் எல்லாம் நடந்தது – ரகுபதி குற்றச்சாட்டு
முதல்வர் விஜய் கரூர் செல்வதற்கு முன்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய பொய்…
அதிமுகவில் புதிய செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுகவில் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.…
தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்க முடியாது: அக்ரி கிருஷ்ணமூர்த்தி
திமுக - அதிமுக கூட்டணி என்ற பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை…