Tag: வனத்துறை
கோவை தடாகம்: குட்டிகளுடன் வலம் வரும் காட்டு யானைகள் – வனத்துறை தீவிர கண்காணிப்பு
கோவை தடாகம் பள்ளத்தாக்கு மற்றும் மங்கரை வனப்பகுதியில் குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டமாக வலம் வருகின்றன.…
நெல்லை: பொதுமக்களை அச்சுறுத்திய கரடி கூண்டில் சிக்கியது
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆண் கரடியை வனத்துறையினர் கூண்டில் பிடித்துள்ளனர்.…
பலாப்பழ சீசன் முடியும் வரை காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்கும்: வனத்துறை எச்சரிக்கை
பலாப்பழ சீசன் முடியும் வரை காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க…
ஊட்டியில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை: வளர்ப்பு நாய் பலி – அச்சத்தில் பொதுமக்கள்
ஊட்டியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை கொடூரமாக வேட்டையாடியது. இதனால்…
பவானிசாகர் அருகே காட்டு யானை அட்டகாசம்: பயிர்கள் சேதம்
பவானிசாகர் அருகே காட்டு யானை புகுந்து வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இது…
30 நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவியில், 30 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள்…
கிணற்றில் விழுந்த காட்டு யானையை மீட்ட வனத்துறையினர்
உணவு தேடி தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று, கிணற்றில் தவறி விழுந்த நிலையில், வனத்துறையினர்…
குஜராத்தில் சிங்கத்தின் கொடூர தாக்குதல்: இளைஞர் பரிதாப பலி
குஜராத் ராஜுலா வனப்பகுதியில் 25 வயது இளைஞர் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தார். அப்பகுதியில் 4 சிங்கங்கள்…
சத்தியமங்கலம் சாலையில் சிறுத்தைப்புலி: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
சத்தியமங்கலம் வனப்பகுதி சாலைகளில் சிறுத்தைப்புலி நடமாட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை…
ஊட்டி: வீட்டு மாடிகளில் உலா வந்த கரடி – மக்கள் பீதி
ஊட்டி நகரில், மழையில் நனைந்தவாறு வீட்டு மாடிகளில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர்…
நீலகிரி: கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டும் வனத்துறை
நீலகிரி மாவட்டத்தில், வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் காட்டு யானைகளை குடியிருப்புப் பகுதிகளை விட்டு வனப்பகுதிக்குள்…
கோவை குற்றாலம் அருவி தற்காலிக மூடல்: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கோவை குற்றாலம் அருவியில் தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி…