Tag: வனத்துறை
கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
கர்நாடக வனத்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சம்பந்தப்பட்டோர் மீது கொலை…
கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: வனத்துறையினர் மீது கொலை வழக்கு
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய வனத்துறையினர் மீது கொலை வழக்குப்…
கர்நாடகா வனத்துறை துப்பாக்கிச் சூடு: போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
கர்நாடக வனத்துறையால் மானை வேட்டையாடியதாகக் கூறி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்களின் உடல்களைப் பெற…
கர்நாடகாவில் தமிழர்கள் கொலை: ஸ்டாலின் கண்டனம்
கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
நெல்லை: அகஸ்தியர் அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி!
நெல்லை: அகஸ்தியர் அருவியில் 10 நாள் வனத்துறை தடை இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் பொதுமக்கள்…
கர்நாடகா: காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக் கொலை
கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் வேட்டையாடச் சென்றதாகக் கூறப்படும்…
நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்: 3 நாட்களில் பதிலளிக்க உத்தரவு
நடிகர் விக்ரம், அரிய வகை லார் கிப்பன் குரங்குடன் வெளியிட்ட காணொளி தொடர்பாக வனத்துறை நோட்டீஸ்…
நடிகர் விக்ரம் குரங்கு வீடியோ: உரிமையாளருக்கு வனத்துறை நோட்டீஸ்
நடிகர் விக்ரம் அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், ஈரோடு பெருந்துறையில் உள்ள குரங்கின்…
சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: வனத்துறை அறிவிப்பு
சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததையடுத்து, ஆடி அமாவாசை வழிபாட்டிற்காக பக்தர்கள் இன்று காலை 8…
குன்னூரில் வீட்டு மாடியில் கரடி: பொதுமக்கள் அச்சம்
குன்னூரில் வீட்டு மாடியில் கரடி உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் கரடியை பிடிக்க நடவடிக்கை…
மழைக்காக முதலைக்கு பூஜை: தெலங்கானாவில் பூசாரி நடத்திய விசித்திர அர்ச்சனை வீடியோ வைரல்
தெலங்கானாவில் மழை வேண்டி முதலைக்கு பூஜை செய்த பூசாரி, வனத்துறையால் முதலை பாதுகாப்பாக ஆற்றில் விடப்பட்டது.…
பள்ளி வகுப்பறையில் பாம்பு: அலறிய மாணவர்கள் – வனத்துறையினர் பிடித்தனர்
சென்னையில் பள்ளி வகுப்பறையில் பாம்பு கண்டதால் மாணவர்கள் அலறியடித்தனர். வனத்துறையினர் போராடி பாம்பைப் பிடித்தனர். பிடிபட்ட…