Tag: தூத்துக்குடி
தூத்துக்குடியில் 240 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்; ரூ.13 ஆயிரம் அபராதம்
தூத்துக்குடி மாநகரில் கடைகளில் 240 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும்,…
தூத்துக்குடியில் குடிபோதை தகராறில் தொழிலாளி வெட்டி கொலை: 3 பேர் தேடல்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே குடிபோதை தகராறில் டைல்ஸ் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம்…
தூத்துக்குடி வாலிபர் மரணம்: பிரேத பரிசோதனை நிறைவு, உடல் ஒப்படைப்பு
தூத்துக்குடி வாலிபர் அருணாசலம் மரணம்: பிரேத பரிசோதனை நிறைவு பெற்று, குற்றவியல் நீதித்துறை நடுவரின் விசாரணைக்குப்…
போலீஸ் தாக்கியதில் அண்ணன் உயிரிழப்பு – தம்பி குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் காவல் துறையினரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக அவரது தம்பி…
தூத்துக்குடி காவல் சித்திரவதை மரணம்: அரசு எங்கே? – கனிமொழி எம்.பி கேள்வி
தூத்துக்குடியில் காவல் சித்திரவதையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு எங்கே இருக்கிறது என…
காவல் மரணம்: விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கேள்வி
தூத்துக்குடியில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் அருணாசலம், கொடூரமாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். 'போலீசார்…
அருணாச்சலம் மரணம்: ஆட்சியாளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் குறித்து…
தமிழ்நாட்டில் அரசு உள்ளதா? – கனிமொழி கேள்வி
நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதையால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக எம்.பி கனிமொழி…
அருணாச்சலம் மரணம்: லாக் அப் டெத் இல்லை – சிசிடிவி ஆதாரம் வெளியீடு
தூத்துக்குடியில் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அருணாசலம் (24) மரணம் குறித்து காவல்துறை விளக்கம்.…
தூத்துக்குடியில் லாக்கப் மரணம்? உறவினர்கள் போராட்டம், டிஎஸ்பி விளக்கம்
தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாகக் கூறி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த…
அங்கன்வாடி முட்டையில் இறந்த கோழிக்குஞ்சு: பெற்றோர் அதிர்ச்சி
தூத்துக்குடி ரெகுராமபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கப்பட்ட முட்டையில் இறந்த கோழிக்குஞ்சு கண்டெடுக்கப்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.…
ஆறுமுகனேரியில் கொலை வழக்கு சாட்சிகளுக்கு மிரட்டல்: நிபந்தனை ஜாமீனில் வந்த ரவுடி மீண்டும் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் கொலை வழக்கு சாட்சிகளை மிரட்டிய நிபந்தனை ஜாமீனில் வந்த ரவுடி மீண்டும்…