Tag: சட்டமன்றம்
சட்டமன்றத்தில் VS பாபு: ‘மச்சான் மீசை வீச்சருவா’ என பேச்சு!
தமிழக சட்டமன்றத்தில் VS பாபுவின் 'மச்சான் மீசை வீச்சருவா' பேச்சு பெரும் கவனத்தை ஈர்த்தது. அவரது…
சட்டசபையில் மாற்றுத் தலைவர்களாக 6 பேர் நியமனம்: சபாநாயகர் அறிவிப்பு
17-வது சட்டமன்றத்தின் மாற்றுத் தலைவர்களாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இந்த நியமனங்களை அறிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் தனி மனித துதி: பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
சட்டமன்றத்தில் தனி மனித துதி பாடப்படுவதாகவும், மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் பேரவைக் கூட்டத்தை மக்கள் பார்க்க…
மேகதாது தனித்தீர்மான விவகாரம்: முதல்-அமைச்சர் விஜய் ஏற்பு!
மேகதாது தனித்தீர்மான விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கருத்தையும் சேர்க்க முதல்-அமைச்சர் விஜய் பேரவை தலைவரிடம் கோரிக்கை…
4 ஆண்டுகளுக்கு பிறகு முழு உரையை வாசித்த கவர்னர்!
ஆளுநர் ஆர்.என். ரவி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்தில் தனது உரையை முழுமையாக வாசித்துள்ளார். இது…
ஆளுநர் உரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
மாநில ஆளுநர் உரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. வன்கொடுமைகளை தடுப்பது போன்ற விஷயங்களில்…
ஆளுநர் உரை: இருமுறை தேசிய கீதம் – சபாநாயகர் விளக்கம்
ஆளுநர் உரையின்போது இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டது தவறு இல்லை என்றும், இந்த நடைமுறை தொடர்ந்தால்…
3 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். நாளை மறைந்த…
ஆகஸ்டில் புதுச்சேரி சட்டமன்றம்: மீனவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் மீனவர்களை வாழ்த்தி அனுப்பினார். ஆகஸ்டில் சட்டமன்றக்…
புதிய சட்டப்பேரவை கூட்டத்தொடர்: திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை
புதிய அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு, திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று (ஜூன் 17) அண்ணா…
சபாநாயகர் முடிவுக்கு சசிகலா எதிர்ப்பு: தவறான முன்னுதாரணம் என கருத்து
சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம் ஏற்படக்கூடாது என சபாநாயகரின் முடிவுக்கு சசிகலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 4…
அடுத்த கூட்டத் தொடரில் பொதுச்சேவை உரிமைச் சட்டம்: அன்புமணி வலியுறுத்தல்
சான்றிதழ்கள் உரிய நேரத்தில் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுவதைச் சுட்டிக்காட்டி, பொதுச்சேவை உரிமைச் சட்டத்தை அடுத்த கூட்டத்…