Tag: கோவில்
தஞ்சை அருகே தோஷங்கள் நீக்கும் பெருமாள் கோயில்: சிறப்பு தகவல்கள்
தஞ்சாவூர் அருகே உள்ள திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோவிலில், சிவனுக்கே தோஷம் நீங்கியதாக ஐதீகம்.…
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில்: உண்டியலில் ரூ.14.64 லட்சம் காணிக்கை
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.14.64 லட்சத்திற்கும்…
ராணிப்பேட்டை சோளிங்கர் ரோப் கார் சேவை 22 நாட்கள் நிறுத்தம்
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள மலைக்கோவிலுக்குச் செல்லும் ரோப் கார் சேவை, பராமரிப்புப் பணிகளுக்காக 22…
சதுரகிரி மலைக்கு செல்ல புதிய கட்டுப்பாடுகள்: பக்தர்களுக்கு அறிவிப்பு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. இனி காலை 6 முதல் நண்பகல்…
திருப்பதி உண்டியலில் ரூ.5.46 கோடி குவிந்தது: பக்தர்கள் பரவசம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ₹5.46 கோடி வசூலாகியுள்ளது. பக்தர்கள் செலுத்திய இந்த…
திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி காணிக்கை குவிந்தது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ₹4.72 கோடி வசூலானது. பக்தர்கள் 18 மணி…
திருப்பதி உண்டியலில் ரூ.4.46 கோடி குவிந்த காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 71,393 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில்…
ராசிபுரம்: ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் விழா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக…
திருப்பதி உண்டியலில் ரூ.4.92 கோடி காணிக்கை குவிந்தது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4.92 கோடி வசூலாகியுள்ளது. பக்தர்கள் நீண்ட…
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்: ஆடி மாதமும் அம்மன் அருளும்
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் திருக்கோவில், ஆடி மாதத்தில் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.…
திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.26 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் ஒரே நாளில் ரூ.4 கோடியே 26 லட்சம் ரூபாய் காணிக்கையாக…
திருச்செந்தூர் கோவிலில் செல்போன் தடை: புதிய உத்தரவு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்,…