Tag: கொலை
சொத்துக்காக தந்தையை சுட்டுக் கொன்ற மகன்: உ.பி.யில் அதிர்ச்சி
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், சுமார் ரூ.150 கோடி சொத்துக்காக தந்தையை சுட்டுக் கொன்ற மகனை…
நிச்சயதார்த்தம்: மணப்பெண் மறுத்ததால் ஆத்திரம் – தாய், மகள் கொலை
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், பெண் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த மணமகன், வீடு புகுந்து நர்சிங் மாணவி…
கணவனைக் கொன்று உடலை துண்டு துண்டாக்கிய மனைவி: காதலனுடன் கைது
நவி மும்பையில், கணவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வனப்பகுதியில் வீசிய மனைவி…
மனைவி கொலை: கணவனைத் தேடும் போலீஸ்
திருச்சியில், மதிய உணவு தாமதமானதால் மனைவியை ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொலை செய்த கணவனை போலீஸ்…
தூத்துக்குடியில் வாலிபர் கல்லால் அடித்துக் கொலை: 2 பேர் கைது
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக…
திருமணத்திற்கு மறுத்ததால் தாய் வெட்டிக்கொலை: விருதுநகரில் அதிர்ச்சி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், பெண் வீட்டிற்குள்…
திருவள்ளூர் பெண் கொலை: குற்றவாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்
திருவள்ளூர் அருகே இட்லி மாவு வாங்குவது போல் நடித்து பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். குற்றவாளி…
தெலுங்கானாவில் ஒரே நாளில் 6 பேரைக் கொன்ற ‘சைக்கோ’ கொலையாளி தற்கொலை
தெலுங்கானா மாநிலத்தில் ஒரே நாளில் 6 பேரைக் கொன்ற 'சைக்கோ' கொலையாளி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.…
கணவனை கொன்று புதைத்த மனைவி: 8 மாதங்களுக்குப் பின் கள்ளக்காதலனுடன் கைது
தெலுங்கானா: கணவனைக் கொன்று புதைத்த மனைவி, கள்ளக்காதலனுடன் 8 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். கணவருக்கு…
ஜாதகத்தால் கொடூரம்: மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
மூன்று ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இளைஞரின் வழக்கில், ஜாதக தோஷத்தால் மகனைக் கொன்று ஆற்றில்…
மதுபோதையில் தகராறு: மனைவியால் கணவன் கொலை
விருதுநகர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கணவனை மனைவியே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம்…
மகனின் முகத்தை பார்க்க மறுத்த தாய்: மேற்கு வங்க என்கவுண்டர் சம்பவம்
மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், என்கவுண்டரில்…