Tag: கனமழை
மகாராஷ்டிரா, கேரளா: கனமழை பாதிப்பு குறித்து முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை
மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்…
நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை…
சீனாவில் வரலாறு காணாத மழை: 900 பாம்புகள் தப்பி மக்கள் பீதி
சீனாவில் வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சேதமடைந்த…
மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி
மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி முதலை குடியிருப்புக்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. வனத்துறையினர்…
கேரளாவில் நிலச்சரிவு: 5 பேர் காயம், மீட்புப் பணி தீவிரம்
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள்…
நீலகிரி: கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கனமழை காரணமாக இன்று (07.07.2026) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…
மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவங்களில் இதுவரை 15 பேர்…
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை ஒரே நாளில் 6 அடி உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில்…
மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு
மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம்.…
மும்பையில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்!
மும்பை, தானே, ராய்கட், பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பேருந்து, ரயில்,…
மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள்…
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…