MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்டனர்: ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்டனர்: ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்டனர்: ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு

தமிழ்நாடு

திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்டனர்: ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு

Admin
Last updated: ஜூன் 25, 2026 6:44 மணி
Admin
Share
SHARE

திமுக ஆட்சியில் பள்ளிக்கு அனுமதி பெற லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாக பெரும் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய தமிழக அரசு லஞ்சம் இல்லாமல் அனுமதி வழங்கியதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: 'மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் தேனியில் பள்ளி நடத்தியதால் திமுக ஆட்சியின்போது நாங்கள் துன்புறுத்தப்பட்டோம். லஞ்சம் கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்ததால் கடைசி வரை அங்கீகாரம் பெறவே முடியவில்லை. தென்காசியில் தேசிய திறந்தநிலை பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை வழங்க திமுக அரசு லஞ்சம் எதிர்பார்த்தது. ஆனால், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா கூட லஞ்சம் இல்லாமல் அனுமதி வழங்கினர். எந்தவொரு ஒப்புதலுக்காகவும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று தற்போதைய அதிகாரிகள் எங்களிடம் கூறினார்கள். இதற்கு முன்பு நாங்கள் அனுபவித்த துன்பங்களுக்குப் பிறகு, இதை நான் பொதுவெளியில் பாராட்ட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், 'நான் ஒரு த.வெ.க.வின் கைக்கூலி அல்லது சங்கி அல்லது வேறு எதுவாகவும் என்னை தி.மு.க.வினர் நினைத்தால் பரவாயில்லை. தி.மு.க.வினரின் இழிவான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு நான் பணிந்துவிடுவேன் என்று நினைக்கிறார்கள். நான் வம்சாவழிப் பணக்காரர் இல்லை, ஏதுமில்லாமல் வளர்ந்தவன். தமிழ் வழிப் பள்ளிகளில் படித்தவன். தி.மு.க.வினரின் தாக்குதல்களால் நான் அஞ்சமாட்டேன். நான் மரணத்திற்கு அஞ்சாதவன், தி.மு.க.வுக்கு நான் ஏன் அஞ்ச வேண்டும்?' என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, 'தி.மு.க.வினருக்கு சிறிதளவாவது மனசாட்சி இருந்தால், அவர்கள் கொள்ளையடித்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கலாம்' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சியின்போது பள்ளிக்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்கப்பட்டதாக அவர் கூறியுள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Sridhar Vembuதமிழக அரசுதிமுகபள்ளி அனுமதிலஞ்சம்ஸ்ரீதர் வேம்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்வர் விஜய் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்
Next Article நடிகர் விஷ்ணு விஷால்: ஆட்டோஇம்யூன் நோயால் பாதிக்கப்பட்டேன் – அறிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

உயிரிழந்த சின்னபொண்ணு குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு

நெல் மூட்டை சரிந்து பெண் உயிரிழப்பு: ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

தஞ்சை மாவட்டம் ஆர்சுத்திபட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து உயிரிழந்த சின்னபொண்ணு குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

1 Min Read
வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

சமூக நீதி எங்கே? பெயரை மாற்றினால் போதுமா? – விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலக்கழிவு கலக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் பெயரை மட்டும்…

1 Min Read
தமிழ்நாடு

19 மாவட்டங்களில் இன்று காலை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1 Min Read
தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான முதல்வர் ஸ்டாலினின் உத்தரவை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?